பெருந்தோட்டத் துறையில் ‘தித்வா’ சூறாவளியின் தாக்கம் குறித்த இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் அறிக்கை:

தித்வா சூறாவளியினால் ஏற்பட்டுள்ள கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள சமூகங்கள் குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகவும் சூழல் உணர்திறன் மிக்க மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய சில பிரதேசங்களிலேயே பெருந்தோட்டத்துறை செயற்பட்டு வருகின்றது. இச்சவாலான காலப்பகுதியில், தோட்டங்களில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கே நாம் முதன்மையான முன்னுரிமையை […]
SPAR Sri Lanka உடன் இணைந்து திரும்பப் பெறக்கூடிய கண்ணாடி போத்தல் திட்டத்தை விரிவுபடுத்தும் Coca-Cola

Coca-Cola Beverages Sri Lanka நிறுவனம் (CCBSL), தனது புகழ்பெற்ற திரும்பப் பெறக்கூடிய கண்ணாடி போத்தல்களை SPAR Sri Lanka சூப்பர்மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மேலும் பரவலான கிடைக்கும் தன்மையும், பல்வேறு பேக்கேஜிங் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இந்த அறிமுக நிகழ்வு ஒக்டோபர் 10ஆம் தேதி, தலவத்துகொடையில் அமைந்துள்ள SPAR சூப்பர்மார்க்கெட்டில் நடைபெற்றது. இதில், Coca-Cola Beverages Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதீப் பாண்டேயும், SPAR Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று […]
දිට්වා සුළි කුණාටුව හේතුවෙන් වැවිලි ක්ෂේත්රයට ඇති වූ බලපෑම

පසුගියදා ඇති වූ දිට්වා සුළි කුණාටුව හේතුවෙන් වැවිලි සේවකයින්ට ඔවුන්ගේ පවුල්වල සමාජිකයින්ට සහ වතු ආශ්රිතව ජීවත් වන සෙසු ප්රජාවට ඇති වූ බලපෑම පිලිබඳව ලංකා වැවිලිකරුවන්ගේ සංගමය සිය දැඩි අවධානය යොමු කර ඇත. මෙරට වැවිලි ක්ෂේත්රය පාරිසරික වශයෙන් සංවේදී සහ ස්වභාවික ව්යසනයන්ට නතු වන ප්රදේශවල සිය ව්යාපාරික කටයුතු සිදු කෙරෙන බැවින් මෙම අභියෝගාත්මක අවස්ථාවේදී ඒම ප්රදේශවල […]