Samsung Sri Lanka Opens Pre-orders for the New Galaxy Z Fold8 Series with Exclusive Launch Offers

Samsung Sri Lanka has officially opened pre-orders for its latest Galaxy Z Fold8 series, giving customers the opportunity to be the first in the country to own Samsung’s newest foldable smartphones and enjoy a range of exclusive pre-order benefits. The new Galaxy Z Fold8 lineup is available in carefully curated colour options designed to complement […]
The Royal College Union, jointly supported by Brandix Lanka and MAS Holdings, launches the landmark Smart School initiative at The Royal College

The Royal College Union (RCU) has announced a major initiative to transform The Royal College, Colombo, into a fully connected Smart School, with the support of MAS Holdings and Brandix Lanka. The 180 Million Rupee project, aims to create a more interactive, accessible and future-focused learning environment for students, while equipping teachers with the technology, […]
සන්ෂයින් හෝල්ඩින්ග්ස් අනාගතය වෙනුවෙන් සිය ඩිජිටල් තාක්ෂණික ශක්තිය වර්ධනය කරයි

සන්ෂයින් හෝල්ඩින්ග්ස් සිය සමස්ත ව්යාපාරික ජාලයම ආවරණය වන පරිදි දත්ත, ඩිජිටල් තාක්ෂණය සහ කෘතිම බුද්ධිය (AI) ඔස්සේ දැවැන්ත පරිවර්තනයක් සිදුකිරීමට පසුගියදා නව පියවරක් තැබීය. “Reimagining the Future: Sunshine’s Digital Evolution Journey” යන තේමාව යටතේ මෙම හඳුන්වා දීම සිදු කෙරිණි. වඩාත් බුද්ධිමත් ලෙස තීරණ ගැනීම, නූතන තාක්ෂණය භාවිත කිරීම සහ ආයතනික හැකියාවන් වැඩිදියුණු කිරීම තුළින් සමූහයේ […]
ஜெப்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sports AB: இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் சஹீர் கான்

லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) கிரிக்கெட் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான ஜெப்னா கிங்ஸ்’ அணியின் உரிமையை, ஸ்டாக்ஹோமைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச விளையாட்டு உரிமை நிறுவனமான Anchor Sports AB நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோரைச் சம உரிமையாளர்களாகக் கொண்டு Anchor Sports AB) நிறுவனம் இயங்குகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதற்கமைய, இனிவரும் நாட்களில் ஜெப்னா கிங்ஸ் அணி […]
எல்.பி.எல் 2026: சம்பியன் பட்டத்துக்கான பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் இன்று ஆரம்பம்

சாதனை இன்னிங்ஸ்கள், ஆட்டத்தை மாற்றிய பந்துவீச்சுகள், புள்ளிகள் பட்டியலில் மாற்றங்கள் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட பரபரப்பான கடைசி நாள் என பல்வேறு திருப்புமுனைகளுடன் லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2026 தொடரின் லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிப் போட்டியை நோக்கிய பிளே-ஆஃப் சுற்று இன்று (05) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகுகின்றன. புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த ஜெப்னா கிங்ஸ் அணியும், இரண்டாம் இடம் பிடித்த கோல் கெலண்ட்ஸ் அணியும் தகுதிச்சுற்று […]
2026 LPL ශූරතාවය සොයා යන හොඳම කණ්ඩායම් 4 සටන ඇරඹෙයි

Jaffna Kings සමඟින් Galle Gallants තරග වදිද්දී Colombo Kaps කණ්ඩායම Kandy Royals සමඟ සටනට සුවිශේෂී පිතිකරණ හැකියාවන් හා විශිෂ්ට පන්දු යැවීම් සමඟින් ඉතා උද්වේගකර ආරම්භයක් සනිටුහන් කළ 2026 ලංකා ප්රීමියර් ලීග් තරඟාලියේ පළමු වටයේ තරග අවසන් කරමින් සුපිරි 4 දෙනාගේ තරග අගෝස්තු 5 වන දින සිට ඇරඹීමට නියමිතය. ඒ අනුව එම ලැයිස්තුවේ ඉහළින්ම පසුවන Jaffna […]
ප්රයිම් සමූහය සිය නවතම ශාඛාව ගම්පහදී විවෘත කරයි

ශ්රී ලංකාවේ වඩාත්ම සම්මානයට පාත්ර වූ සහ වඩාත්ම විශ්වාසනීය දේපළ වෙළඳාම් සන්නාමය වන Prime සමූහය, සිය නවතම ශාඛාව අංක 6, මංගල පාර, ගම්පහ යන ස්ථානයේ පසුගියදා විවෘත කළේය. මෙය ප්රයිම් සමූහයේ ඉදිරි ගමනේ තවත් සුවිශේෂී සන්ධිස්ථානයක් ලෙස හැඳින්විය හැකි වේ. සීඝ්රයෙන් දියුණු වන ප්රදේශයක් වන ගම්පහ ප්රදේශයේ ජනතාවට මින් ඉදිරියට වඩාත් පහසුවෙන් Prime දේපළ ව්යාපෘති […]
எதிர்காலத்திற்கென தனது டிஜிட்டல் தொழில்நுட்ப பலத்தை மேம்படுத்தும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம்

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், தனது முழு வணிக வலையமைப்பையும் உள்ளடக்கும் வகையில், தரவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை மேற்கொள்வதற்கு அண்மையில் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்தது. “Reimagining the Future: Sunshine’s Digital Evolution Journey” என்ற தலைப்பின் கீழ் இந்த அறிமுகம் நடைபெற்றது. மேலும் புத்திசாதூரியமாக தீர்மானித்தல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் நிறுவனத் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் குழுமத்தின் எதிர்காலத் தயார்நிலையை உறுதிப்படுத்துவதில் எடுக்கப்பட்ட […]
GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத் துறை இப்போது சரிசெய்ய வேண்டியவை என்ன?

இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் அடிக்கடி குறிப்பிடும் ஒரு முக்கிய சாதனை உள்ளது. 2018 டிசம்பரில், நாட்டின் ஆடை ஏற்றுமதி வரலாற்றிலேயே முதல் முறையாக 5 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியது. இதற்கு 18 மாதங்களுக்கு முன்புதான், ஆறாண்டு கால தடையை நீக்கி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மீண்டும் GSP+ வரிச்சலுகையை வழங்கியிருந்தது. இந்தச் சலுகை நீக்கப்பட்டால் வளர்ச்சி முடங்கும்; மீண்டும் கிடைத்தால் வர்த்தகம் பெருகும் என்பதற்கு இதுவே சான்று. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 40-45% பங்கையும், மொத்த […]