இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடங்களை போதிப்பதில் உச்சத்தைத் தொடும் AIBS
Asian Institute of Business & Science (AIBS) ஆனது 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். எளிமையான முறையில் தொடங்கப்பட்டு உயர்கல்வித் துறையில் மகோன்னத நிலையை எட்டிய நிறுவனமாக அது ஆறாண்டு கால சிறப்பான பயணத்தின் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 2022ஆம் ஆண்டு ஐக்கிய இராஜ்ஜியத்தின் எட்ஜ்-ஹில் பல்கலைக்கழக இணை நிறுவனமாக கைகோர்த்து, நாடுகளின் எல்லை கடந்த உலகத் தரம் வாய்ந்த கல்வி சாம்ராஜ்யத்தில் பின்னிப் பிணைந்த AIBS, சமகாலத்தில் 600 இற்கு மேற்பட்ட பயிலுனர்களுக்காக 14 உயர் […]
ஆடைத் துறை சார்ந்த பெண்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த MAS உடன் இணையும் UNFPA
நவம்பர் 28 ஆம் திகதி, உலகளாவிய ஆடை-தொழில்நுட்ப மாபெரும் நிறுவனமான MAS மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) ஆகியவை புரிநதுணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. பெண்களின் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு வருட ஒத்துழைப்பின் தொடக்கத்தையே குறிக்கிறது இந்த கூட்டாண்மை. இந்த ஒப்பந்தம், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் முதலீட்டை அதிகரிப்பதற்கான MAS மற்றும் UNFPA இடையேயான பகிரப்பட்ட தூரநோக்குப் பார்வையை ஒருங்கிணைக்கிறது. இது ஆடையியல் துறையில் […]
HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு தனது நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோரின் நிதி அறிவை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் “வளர்ச்சிக்கான நிதியறிவு” திட்டத்தின் மற்றொரு கட்டத்தை அண்மையில் நடத்தியது. HNB Financeநிறுவன சமூகப் பொறுப்புணர்வு அணுகுமுறையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சிப் பட்டறை கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் திட்டங்களின் மூலம், நிறுவனம் அதிக […]
இலங்கையில் நீரிழிவை கட்டுப்படுத்துவதில் பங்களிப்பு வழங்குவதற்காக யூனியன் அஷ்யூரன்ஸ் ‘சுவமக நடமாடல் இனங்காணல் அலகு’ அறிமுகம்
கொழும்பு, இலங்கை – 27 நவம்பர் 2024: இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது பிரதான சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான சுவமக ஊடாக, சமூகத்தின் நலனுக்கு வளமூட்டும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்த வண்ணமுள்ளது. இலங்கையில் அதிகரித்துச் செல்லும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்கும் வகையில், தனது வர்த்தக நாம நோக்கமான வாழ்க்கையை பாதுகாத்தல் மற்றும் அனைவரின் நலனுக்கும் வளமூட்டல் என்பதற்கமைவாக, சுவமக திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. நீரிழிவு தொடர்பில் […]
இலங்கையின் சுகாதார சேவையில் பத்தாண்டுகால அர்ப்பணிப்புடன் தனது பத்தாவது ஆண்டு நிறைவு செய்யும் நவலோக்க மெடிகெயார்
இலங்கையின் முன்னணி சுகாதார சேவை வழங்குனரான நவலோக்க மெடிகெயார் நிறுவனம் தனது பெருமைமிக்க 10வது ஆண்டு நிறைவை அண்மையில் கொண்டாடியது. நீர்கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏழு மாடிகளைக் கொண்ட அதிநவீன நவலோக்க மருத்துவமனையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. நீர்கொழும்பு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக இந்த வைத்தியசாலை நிலையம் 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த தசாப்தத்தில், நவலோக்க மெடிகெயார் உயர்மட்ட மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து நோயாளிகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் […]
கொழும்பில் தரையிறங்கும் JETSTAR ASIA
சிங்கப்பூருக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கிய Jetstar Asia (3K) அண்மையில் தனது விமான சேவை போக்குவரத்தில் ஒரேயொரு குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாக மாறியுள்ளது. அதன்படி இன்று காலை சிங்கப்பூரின் ‘சாங்கி’ விமான நிலையத்தில் இருந்து விமான சேவையை ஆரம்பித்த 3K333 என்ற விமானம் கொழும்பு நோக்கி பயணித்தது. அதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக விளங்கும் இலங்கையின் அழகைக் கண்டுகளிக்க Jetstar Asia மிகக் குறைந்த கட்டணத்தில் வசதியான […]
10 ஆண்டுகால கூட்டாண்மையின் அடையாளத்தைக் குறிக்கும் 2024 நவலோக்க உயர் கல்வி நிறுவனம் – Swinburne பட்டமளிப்பு விழா
நவலோக உயர் கல்வி நிறுவனமும் (NCHS), Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் தசாப்தத்திற்கும் மேலான நீண்டகால உறவினை கொண்டாடும் விதமாக அதன் 2024 பட்டமளிப்பு விழா கடந்த (23) ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்ற இந்த நிகழ்வு, NCHS மற்றும் Swinburne இடையேயான வலுவான உறவின் சிறப்பம்சத்தை பிரதிபலிக்கும் தருணமாகவும் அமைந்தது. இலங்கை முழுவதிலுமுள்ள மாணவர்களுக்கு தரமான, சர்வதேச அங்கீகாரம் பெற்ற கல்வியை வழங்குவதற்கான NCHSஇன் […]
தேசிய மக்கள் சக்தியின் மகத்தான வெற்றி குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளளிமார் சம்மேளனம் வாழ்த்து தெரிவிப்பு
பெருந்தோட்டக் கைத்தொழிலின் நிலைத்தன்மையைப் பாதுகாக்க சமநிலையான நீண்ட காலக் கொள்கைக்கும் அழைப்பு விடுப்பு இலங்கையின் பெருந்தோட்டத் தொழிற்துறையின் உச்ச அமைப்பான இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சமந்த வித்யாரத்னவுக்கு சம்மேளனம் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை பெருந்தோட்டக் […]
9 மாதங்களில் 22 பில்லியன் GWPஐ அறிக்கை செய்து 67% வரிக்குப் பிந்தைய இலாபத்துடன், 10.9Bn உரிமைக் கோரிக்கைகளை செலுத்தும் Softlogic Life
Softlogic Life சமீபத்தில் தனது வலுவான வளர்ச்சிப் பயணத்தின் மற்றொரு காலாண்டை விதிவிலக்கான செயல்திறனுடன் நிறைவு செய்தது. அதன்படி, செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், Softlogic Life நிறுவனம் கடந்த வருடத்தின் 9 மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 18% வளர்ச்சியுடன் 22 பில்லியன் ரூபா மொத்த எழுத்துப் கட்டுப்பணத்தை பதிவு செய்ய முடிந்தது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், இது 22% அதிகரிப்பாகும். நிறுவனம் அறிவித்துள்ள வரிக்குப் […]
நவலோக்க உயர்கல்வி நிறுவனம் மாணவர்களின் அதிகாரமளிக்கும் தசாப்தத்தை கொண்டாடுகிறது
இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கும் முன்னணி உயர்கல்வி வழங்குநரான நவலோக்க உயர்கல்வி நிறுவனம் (NCHS) அண்மையில் தனது 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நவலோக்க ஹோல்டிங்ஸுக்கு சொந்தமான NCHS கல்வி இடைவெளியைக் குறைப்பதன் மூலம் உயர்கல்வி வசதிகளை உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கல்வி மற்றும் தேசிய தாக்கத்திற்கு 2024 ஆம் ஆண்டில், சுகாதார சேவைகள் முதல் கல்விச் சேவைகள் வரை தனது சேவைகளை விரிவுபடுத்திய […]