2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

2025ஆம் ஆண்டில் இலங்கையில் TikTok தளத்தில் அதிகம் தேடப்பட்ட சொற்களை TikTok நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆண்டு இலங்கையர்கள் எவற்றில் அதிக ஆர்வம் காட்டினர் என்பதை இத்தரவுகள் பிரதிபலிக்கின்றன. அவர்கள் பின்தொடரும் பிரபலங்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் (content creators), செவிமடுக்கும் இசை, நாடகத்தொடர்கள், சுற்றுலா செல்ல விரும்பும் இடங்கள் என இந்த ஆண்டு இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்தவற்றை இத்தரவுகள் வெளிப்படுத்துகின்றன. கிரிக்கெட் ஹைலைட்ஸ் முதல் பொழுதுபோக்கு செய்திகள், கண்டி எசல பெரஹர போன்ற பண்பாட்டு நிகழ்வுகள் […]
பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் கல்வியை வடிவமைத்தல்

அஸ்மா அன்ஜும், TikTok இன் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புப் பிரிவு தலைவர் சமூக ஊடகங்கள் மாணவர்களின் கற்றல் முறையை TikTok மாற்றியுள்ளன. இந்த மாற்றம் தகவல் வேகமாகக் கிடைப்பதால் மட்டும் நிகழவில்லை. மாறாக, கவனம் செலுத்தும் விதம், ஆர்வம், சக மாணவர்களின் தாக்கம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களால் நிகழ்கிறது. இத்தளங்களில் கற்றல் என்பது தனிநபர் செயல்பாடு அல்ல. அது ஒரு கூட்டு அனுபவம். மாணவர்கள் தங்கள் நண்பர்கள் எதைப் படிக்கிறார்கள், எப்படி அணுகுகிறார்கள் உள்ளிட்ட செயல்பாடுகளைக் கவனித்து, […]
Golden Valleysஇல் இருந்து பசுமை எதிர்காலம் வரை – போகவானா தோட்டத்தின் பயணம்

போகவானா எஸ்டேட் Bogawantalawa Valleyஇன் மத்திய பகுதியில் அமைந்துள்ளது, இது பொதுவாக “Golden Valley of Ceylon Tea” என்று அழைக்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நாட்டின் கோப்பி தோட்டங்கள் ஒரு பேரழிவு தரும் பூஞ்சை நோயினால் சரிந்தபோது அதன் கதை தொடங்குகிறது. இந்த நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், ஸ்காட்டிஷ் தோட்டக்காரர்கள் பள்ளத்தாக்கின் குளிர்ந்த காலநிலை, செழிப்பான மண் மற்றும் மூடுபனி படர்ந்த சரிவுகளால் வழிநடத்தப்பட்டு, தேயிலை பயிரிடத் தொடங்கினர். பள்ளத்தாக்கு முழுவதும் புதிய எஸ்டேட்டுகள் […]
2025 “CMA விரிவாக்கப்பட்ட வருடாந்திர அறிக்கை விருது வழங்கும் நிகழ்வில்” இரட்டை விருதுகளை வென்ற HNB Finance

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, 2025 ஆம் ஆண்டு “CMA விரிவாக்கப்பட்ட வருடாந்திர அறிக்கை விருது வழங்கும் நிகழ்வில்” இரட்டை விருதுகளைப் பெற்று, அதன் வெளிப்படைத்தன்மை, நிறுவன மரபுகளைப் பேணல் மற்றும் விரிவான வணிக செயல்திறனுக்கான அதன் நிறுவன அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இம்முறை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், HNB FINANCE PLC நிறுவனம் நிதி மற்றும் குத்தகைத் துறையில் சிறந்த விரிவான நிறுவன அறிக்கையளிப்பிற்கான மூன்றாம் இடத்தைப் பெற்றது; மேலும், […]
விளையாட்டு வீரர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் MAS மெய்வல்லுநர் பயிற்சி அகடமி SLIIT நிறுவகத்துடன் கைகோர்ப்பு

விளையாட்டு வீரர்களின் முழுமையான வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், MAS மெய்வல்லுநர் பயிற்சி அகடமி MAS Athlete Training Academy (MATA), SLIIT நிறுவனத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் SLIIT நிறுவனம் MAS மெய்வல்லுநர் பயிற்சி அகடமியின் உயர்கல்வி பங்குதாராக செயல்படும். கல்வியும், தொழில்முறை விளையாட்டும் ஒன்றிணைந்தே முன்னேற வேண்டும் என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் இந்த மூலோபாய கூட்டணி விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுடன் உயர்கல்வி வாய்ப்புகளையும் வழங்கும். […]
2025 Glotel விருதுகளில் Huawei மற்றும் அதன் கூட்டாளர் நிறுவனங்களுக்கு அதிக கௌரவம்

சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கிய AI அடிப்படையிலான தீர்வுகளுக்காக, 2025 குளோபல் டெலிகொம்ஸ் (Glotel) விருதுகளில் Huawei மூன்று முக்கிய விருதுகளை கைப்பற்றியுள்ளது. கென்யாவின் Safaricom நிறுவனத்துடன் இணைந்து, வணிக ஆதரவு மற்றும் செயல்பாட்டு அமைப்புகளை நவீனப்படுத்தியதற்காக சிறந்து விளங்கிய (BSS/OSS Modernization Excellence Award) விருதை Huawei வென்றுள்ளது. இந்தோனேஷியாவின் Telkomsel நிறுவனத்துடன் இணைந்து, வாடிக்கையாளர் திருப்தியில் சிறந்து விளங்கியதற்கான Delighting the Customer Award விருதைப் பெற்றுள்ளது. மேலும், China Mobile நிறுவனத்துடன் […]
E-மோட்டார் அட்டையை அறிமுகப்படுத்தி, இலங்கை பொலிஸுக்கு 500 டேப்லெட் கணினிகளை வழங்கும் இலங்கை காப்புறுதி சங்கம்

இலங்கை காப்புறுதி சங்கம் (IASL) நாட்டின் வாகன காப்புறுதி சேவைகளை டிஜிட்டல்மயமாக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக மின்னணு மோட்டார் காப்புறுதி டிஜிட்டல் அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி, மின்னணு மோட்டார் காப்புறுதி டிஜிட்டல் அட்டையின் உத்தியோகப்பூர்வ வெளியீட்டு விழாவும், இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 500 டேப்லெட்கள் கணினிகளை கையளிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 2026 ஜனவரி 7ஆம் திகதி பத்தரமுல்ல சுஹுருபாயவில் உள்ள பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வில் இலங்கை காப்புறுதி சங்கத்தின் […]
இலங்கையின் முதல் ATM வணிகம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த KAL

இலங்கையில் அதிகரித்து வரும் முன்னணி உலகளாவிய தானியங்கி டெல்லர் இயந்திர (ATM) மற்றும் மென்பொருள் வழங்குநரான KAL, புத்தாக்கத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு தனித்துவமான கண்காட்சியை சமீபத்தில் கொழும்பில் நடத்தியது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், நாட்டின் வங்கிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர். கடந்த நவம்பர் மாதத்தில் சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சிறப்பு கண்காட்சி, ATM கண்டுபிடிப்புகள் பயிற்சிப் பட்டறை மற்றும் வணிக அமர்வுகளைக் […]
இலங்கையின் ஆடை உற்பத்தித் துறை 2025 ஜனவரி-நவம்பர் மாத காலப்பகுதியில் 5.42% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது: நவம்பரில் சிறிய சரிவு

ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் இலங்கையின் ஆடைத் துறை ஒரு வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, இக்காலப்பகுதியில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 4,571.99 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.42% அதிகரிப்பாகும். 2025 நவம்பர் மாதத்தில் இலங்கையின் மொத்த ஆடை ஏற்றுமதி வருமானம் 367.60 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2024 நவம்பர் மாதத்தின் […]
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ Samsung Sri Lanka நிறுவனத்தால் “Relief Sri Lanka 2025” திட்டம் அறிமுகம்

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் “Relief Sri Lanka 2025″‘ என்ற தேசிய நிவாரண திட்டத்தை Samsung Sri Lanka நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி முழு நாட்டையும் தாக்கிய டிட்வா புயலால் 25 மாவட்டங்களில் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறித்ததுடன், மேலும் பலருக்கு அவர்கள் தங்கியிருந்த இடங்களையும் இழக்க நேரிட்டது. இது அவர்களை கடுமையான சிரமத்திற்கு உள்ளாக்கியது. இதனால் பாதுகாப்பான […]