2025 மூன்றாம் காலாண்டில் 20 கோடிக்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கியது TikTok

பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதிப்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், 2025-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (Q3 2025) சமூக வழிகாட்டுதல் அமலாக்க அறிக்கையை (Community Guidelines Enforcement Report) TikTok நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான தரவுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கை, தளத்தின் விதிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களைக் கண்டறிந்து நீக்குவதற்கு TikTok எடுத்துள்ள தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவரிக்கிறது. இதன் மூலம் உலகளாவிய பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை உறுதிசெய்ய நிறுவனம் கவனம் செலுத்தி […]

கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில், தனது சமூக நிலைத்தன்மையின் புதிய யுகத்தை பிரகடனப்படுத்தியுள்ள இலங்கையின் ஆடைத் துறை

இலங்கையின் ஆடைத் துறையானது நெறிமுறை சார்ந்த உற்பத்தியில் தனக்குள்ள தலைமைத்துவத்தை, 2026 ஜனவரி 13 அன்று கொழும்பில் நடைபெற்ற உயர்மட்ட மாநாடொன்றில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் ஏற்றுமதிப் போட்டித்திறனை சமூக நிலைத்தன்மை எவ்வாறு வலுப்படுத்தும் என்பதை ஆராய்வதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்கள் இம்மாநாட்டில் ஒன்றுகூடினர். தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், WRAP (Worldwide Responsible Accredited Production), Intertek (சர்வதேச உறுதிப்படுத்தல், ஆய்வு மற்றும் சான்றிதழ் நிறுவனம்), இலங்கையின் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் […]

அட்டாலே எஸ்டேட்: இலங்கையின் மிகப்பெரிய ரப்பர் தோட்டத்தின் நூறாண்டு நிர்வகிப்பு மற்றும் நிலைத்தன்மை

1904 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அட்டாலே எஸ்டேட், இன்று இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புவியியல் ரீதியான நன்மைகள் கொண்ட ரப்பர் தோட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது. இது முதலில் மெஸ்ர்ஸ் கிராண்ட் சென்ட்ரல் (சிலோன்) ரப்பர் எஸ்டேட்ஸ் லிமிடெட்டின் பரந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்தது, இந்த நிறுவனம் Carson Cumberbatch & Company மூலம் 43,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை நிர்வகித்து வந்தது. காலப்போக்கில் இந்த எஸ்டேட் வளர்ச்சியடைந்து, மாபோட, போயகொட, டிக்ஹேன, பழைய […]

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் புதிய தலைவராக பீலிக்ஸ் பெர்னாண்டோ தெரிவு!

இலங்கையின் ஆடை உற்பத்தித் தொழில்துறையின் உயர்மட்ட அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் (JAAF) 22ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில், அதன் புதிய தலைவராக பீலிக்ஸ் ஏ. பெர்னாண்டோ ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உலக வர்த்தக மாற்றங்கள், ஒழுங்குமுறை சவால்கள் மற்றும் காலநிலை பாதிப்புகள் உள்ளிட்ட சவாலான காலக்கட்டத்தில் JAAF அமைப்பை வழிநடத்திய சைபுதீன் ஜெஃபர்ஜியின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, பீலிக்ஸ் பெர்னாண்டோ புதிய தலைவராகப் பதவியேற்கிறார். தனது பதவிக்காலம் குறித்து கருத்துத் தெரிவித்த வெளியேறும் தலைவர் சைபுதீன் ஜெஃபர்ஜி, […]

ஆசியாவின் சிறந்த வளர்ந்துவரும் Podcast விருதை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த Stefan de Alwis-இன் The 3i Show

கொழும்பு, புதன்கிழமை 07 ஜனவரி 2026: ஸ்டீபன் டி அல்விஸ் வழங்கும் தி 3ஐ ஷோ (The 3i Show), மதிப்புமிக்க ஏஷியா விருதுகள் நிகழ்வில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த வளர்ந்துவரும் Podcast நிகழ்ச்சி விருதை வென்றுள்ளது. இதன் மூலம், ஆசியாவின் டிஜிட்டல் ஊடகம் மற்றும் சிந்தனைத் தலைமைத்துவ துறையில் இலங்கையின் வளர்ந்துவரும் செல்வாக்கு பிராந்திய அரங்கில் சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம் Podcast-ஐ ஒரு வளர்ந்துவரும் பிராந்திய மேடையாக மட்டுமல்லாமல், தேசிய பெருமையின் […]

2026 FIFA உலகக் கிண்ணத்தின் முதல் முன்னுரிமை பெற்ற சமூக ஊடகத் தளமாக TikTok அறிவிப்பு

2026 FIFA உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம் புதிய பரிமாணத்தில் கொண்டு செல்லும் நோக்கில், TikTok நிறுவனத்துடன் FIFA வரலாற்றுச் சிறப்புமிக்க உலகளாவிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், FIFA உலகக் கிண்ண வரலாற்றிலேயே முதல்முறையாக அதன் ‘முன்னுரிமை பெற்ற தளம்’ (Preferred Platform) என்ற அந்தஸ்தை TikTok பெறுகிறது. இதன் விளைவாக, உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பான விரிவான அதிகாரப்பூர்வத் தகவல்கள், மைதானத்திற்குப் பின்னால் நடக்கும் சுவாரஸ்யமான பிரத்யேகக் காட்சிகள் […]

S&P Sri Lanka சுட்டெண்ணில் இணையும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி

கொழும்பு பங்குச் சந்தை (CSE) மற்றும் S&P Dow Jones Indices ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டு இறுதி மறுசீரமைப்பைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் இயங்கிவரும் முன்னணி நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ‘S&P Sri Lanka 20’ சுட்டெண்ணில் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பானது, 2025 டிசம்பர் 19 அன்று பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவடைந்த பின்னர், 2025 டிசம்பர் 22 முதல் அமுலுக்கு வந்துள்ளது. S&P Sri Lanka 20 சுட்டெண்ணானது, கொழும்பு பங்குச் […]

இலங்கையர்களின் முதன்மையான தேடல் தளமாக உருவெடுக்கும் TikTok

தகவல்களைத் தேடும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக TikTok இன் தேடல் (search) வசதி இன்று உருவெடுத்துள்ளது. புதிய சிந்தனைகளை ஆராய்வதற்கும், அன்றாட வாழ்வியல் திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், தங்களுக்குத் தேவையான உத்வேகத்தைப் பெறுவதற்கும் மில்லியன் கணக்கானோர் இத்தளத்தை நாடுகின்றனர். குறிப்பாக, தங்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையை முறையைப் பிரதிபலிக்கும் உள்ளடக்கங்களோடு தங்களை இணைத்துக்கொள்ளும் ஒரு முக்கிய மையமாக இன்று TikTok மாறியுள்ளது. தகவல்களைத் தேடுவதில் ஏற்பட்டுள்ள உலகளாவிய மாற்றத்தின் பிரதிபலிப்பாக, TikTok இன்று ஒரு ‘வீடியோ […]

வாடிக்கையாளர் மின்னணு சாதனங்களில் Samsung நிறுவனத்திற்கு Sri Lanka’s Choice 2025 விருது

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் விரும்பத்தக்க தொழில்நுட்ப வர்த்தக நாமங்களில் ஒன்றாக Samsung நிறுவனத்தின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், மதிப்புமிக்க Superbrands – Sri Lanka’s Choice 2025 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் வலுவான விருப்பம், தொடர்ச்சியான வர்த்தக நாம தலைமைத்துவம் மற்றும் இலங்கை வீடுகளுக்கு அர்த்தமுள்ள புத்தாக்கங்களை வழங்குவதற்கான Samsung இன் நிலையான அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த விருது பிரதிபலிக்கிறது. Superbrands என்பது வர்த்தகநாம சிறப்பு தொடர்பான உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுதந்திரமான மற்றும் […]

இலங்கையின் தேயிலைத் தோட்டப் பகுதியிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாத்தல்

இலங்கையின் தேயிலைத் தோட்டப் பகுதி பல்லுயிர் பெருக்கத்திற்கான ஒரு வாழும் புகலிடமாக உள்ளது. பல பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) தீவிரமாகச் செயற்பட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மீட்டெடுக்கின்றன. இதன் மூலம், தோட்டப் பயிர்களுடன் செழித்து வளரும் செழுமையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாக்கின்றன. இயற்கை வனங்கள் மற்றும் அருகிவரும் உயிரினங்களைப் பாதுகாப்பது முதல், வனவிலங்கு வழித்தடங்களை உருவாக்குவது மற்றும் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துவது வரை, இந்தப் பெருந்தோட்டங்கள் பல்லுயிர்ப் பெருக்கமும் தேயிலையும் இணைந்து செழிக்கக்கூடிய சூழலை வழங்குகின்றன. […]