ஆண்களின் உணர்ச்சிகளுக்கும், மனநலத்திற்கும் குரல் கொடுக்கும் அமந்த அமரசேகர

இன்றைய காலத்தில் மன நலம் பற்றிய விவாதங்கள் வெளிப்படையாக மாறியுள்ளன. எனினும், ஆண்களிடையே இது குறித்த விவாதங்கள் இன்னும் போதுமான அளவு இல்லை. ‘ஆண்மை’ என்ற பெயரில் உணர்வுகளை மறைக்கும் பழக்கம் மாற வேண்டும் என்பதை அமந்த அமரசேகர போன்றோர் வலியுறுத்துகின்றனர். மன நலம் பேணுவது பலவீனம் அல்ல, மாறாக அது மனிதனாக இருப்பதன் முக்கியமான அங்கம் என்பதை அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். ஆடை அலங்காரத் துறையில் பிரபலமான ஒரு முன்னோடியாக திகழ்பவர் தான் அமந்த அமரசேகர. ஆண்களுக்கான […]
26வது வருடாந்த ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருதை வென்ற MAS

• ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளர், ஆண்டின் நிகர அந்நியச் செலாவணி ஈட்டித்தருதல் உட்பட மொத்தம் 7 விருதுகள் • நிலையான ஏற்றுமதி, தயாரிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தலுக்கான பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டது உலகளாவிய மாபெரும் ஆடை- தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdings, 2023/24 ஆம் ஆண்டிற்கான 26வது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் மதிப்புமிக்க “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருது உட்பட பல முக்கிய விருதுகளை மீண்டும் வென்றுள்ளது. மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸ்சனாயக்க அவர்களின் தலைமையில் […]
Acuity Partnersஐ முழுமையாக கையகப்படுத்தி, HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிட்டுள்ள HNB PLC

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, Acuity Partners (Pvt) Ltd நிறுவனத்தின் முழு உரிமையையும் வெற்றிகரமாகக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தலுடன், நிறுவனம் HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிடப்பட்டுள்ளது, இது இலங்கையின் முதலீட்டு வங்கி துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக அதன் பங்கை மேலும் வலுப்படுத்துகிறது. Acuity Partners முன்பு HNB மற்றும் DFCC வங்கியின் இணைந்த கூட்டு முயற்சியால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும், இது நிதி சேவைகளில் நிபுணத்துவம் […]
தொழில் துறை நிபுணரான சைஃபுதீன் ஜாஃபர்ஜி, வருடாந்த பொதுக் கூட்டத்தில் JAAF-இன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் (JAAF) தனது 21வது ஆண்டு பொதுக் கூட்டத்தை ஜனவரி 27ம் திகதி கொழும்பில் நடத்தியது. இந்த நிகழ்வில் கலலந்து கொண்டு உரையாற்றிய மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான சைஃபுதீன் ஜாஃபர்ஜி, கடந்த ஆண்டின் சாதனைகளைப் பிரதிபலித்தார், அதே நேரத்தில் ஆடைத் தொழில்துறையில் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்தினார். “இந்த அற்புதமான தொழில்துறையில் மீண்டும் பணியாற்றுவதில் நான் மிகவும் கௌரவிக்கப்படுகிறேன்,” என ஜாஃபர்ஜி குறிப்பிட்டார், தன்னிடம் வைக்கப்பட்ட நம்பிக்கைக்கும் நன்றி தெரிவித்தார். […]
ஐக்கியமான, வளமான அழகிய தீவான இலங்கையை உலகிற்கு எடுத்துக்காட்டும் TikTok

77 ஆண்டுகளுக்கு முன்பு முழுமையான சுதந்திரத்தை அடைந்த இலங்கை, தனது மாபெரும் பாரம்பரியத்தின் பெருமையை முன்னிறுத்தி, உலகத்தின் முன்னால் ஒரே தாயின் பிள்ளைகளாக தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது, ஒரு புத்திகூர்மையான இனத்தின் மரியாதையையும் பெற்றுள்ளது. பல்வேறு பண்பாட்டு மரபுகளால் ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் வளமான வாழ்க்கை முறையால் அலங்கரிக்கப்பட்ட இலங்கையர்கள், சமாதானம், ஒற்றுமை மற்றும் வாழ்க்கை மூலம் ஒரு முன்னேறிய நாட்டை உருவாக்குவதற்காக கைகோர்த்து நிற்கின்றனர். உலகம் தொழில்நுட்பத்தில் முன்னேறும்போது, ஒரு நாடாக, நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து முன்னேறும் […]
நகைச்சுவையில் இருந்து சினிமா வரை; Aadil Osman இன் வெற்றிப் பயணம்

வெற்றி என்பது பெரும்பாலும் சாதாரணத்தை தாண்டி பார்க்கும் மக்களுக்கே கிடைக்கிறது. நம்மில் பலருக்கு TikTok என்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு தளமாகும். ஆனால் சிலருக்கு, TikTok என்பது வெறும் வேடிக்கை மற்றும் Trend களுக்கு அப்பாற்பட்டது. அது அவர்களின் கனவுகளை அடைய ஒரு சக்திவாய்ந்த ஆரம்பமாக அதைப் பயன்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு ஆதில் உஸ்மானை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது நகைச்சுவை வீடியோக்கள் மற்றும் வைரலான சமூக ஊடக வலைத்தளமான “Cheese Kottu” மூலமாகவும் நீங்கள் அவரை அறிந்திருக்கலாம். ஆனால் […]
மூன்றாவது ஆண்டில் கால்பதிக்கும் Coca-Cola – Clean Ocean Force உடனான கூட்டாண்மை

Coca-Cola நிறுவனம், Clean Ocean Force உடன் இணைந்து ‘Adopt a Beach’ திட்டத்திற்காக தங்களது கூட்டாண்மையை ஜனவரி 30ஆம் திகதி மூன்றாவது ஆண்டிற்கு மேலும் நீட்டித்துள்ளது. இந்த முன்னோடி கூட்டாண்மை இலங்கையின் கடற்கரையோரத்தை பாதுகாக்கும் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. Clean Ocean Force இன் தலைவர் மற்றும் நிறுவனர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் Coca-Cola இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிப்பாளர் கௌஷாலி குசுமபால ஆகியோரின் முன்னிலையில் இந்த விசேட நிகழ்வு கொண்டாடப்பட்டது. கொழும்பு-15 இல் […]
தனது புதிய நிறைவேற்று பணிப்பாளராக டொக்டர் சிரிமால் அபேரத்னவை வரவேற்கும் CEPA

வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) தனது நிறைவேற்று பணிப்பாளராக டொக்டர் சிரிமால் அபேரத்ன அவர்களை எதிர்வரும் 01 பெப்ரவரி 2025 முதல் நியமித்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. ஒரு சிறந்த பொருளாதார நிபுணரும் சிந்தனைத் தலைவருமான அவர், இலங்கைக்கு முக்கியமான இந்த நேரத்தில், கல்வி, கொள்கை உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் தனது பரந்த அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் CEPA-க்கு கொண்டு வருகிறார். அவரது வருகை, CEPA-இன் பணிகளுக்கு புதிய உந்துதலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் […]
அணுகல் திறனை மேம்படுத்தி நாடு முழுவதும் 1 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு சேவை வழங்கும் வகையில் மூன்று மொழிகளில் Mobile Appஐ அறிமுகம் செய்யும் HNB

இலங்கையில் மிகவும் மதிப்பிடப்படும் வங்கி செயலியான HNBஇன், தனது மொபைல் வங்கி Appஇன் மூன்று மொழி பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த வளர்ச்சி அணுகல் திறனை மேம்படுத்தி பாவனையாளர்களுக்கு தங்கள் தாய்மொழிகளில் தனிப்பயனாக்கப்பட்ட வங்கி அனுபவத்தை வழங்கும் வகையில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக இது உள்ளமை குறிப்பபிடத்தக்கது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான தீவிர பாவனையாளர்களைக் கொண்ட ஹெச். என். பி. யின் மொபைல் செயலி நாட்டின் முன்னணி வங்கி செயலியாக தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட […]
ஆயிரக்கணக்கான விலங்குகளின் உயிர்களைக் காப்பாற்றி கட்டமைக்கப்பட்ட சரணாலயம் Animal SOS Sri Lanka

Animal SOS Sri Lanka என்பது ஒரு தன்னார்வ சேவை நிறுவனம் ஆகும், இது இலங்கையின் தெற்கு கரையோரத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஐக்கிய இராச்சியத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு சமூக சேவை நிறுவனமாகும். இது நாளாந்தம் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகும் விலங்குகளை மரணத்திலிருந்து மீட்டு, அவர்களுக்கு சிறந்த நாளைப் பெற்றுக் கொடுப்பதற்காகப் பாடுபடுகின்ற நிறுவனமாகும். திருமதி Kim Cooling அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் மூலம் தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு உண்மையான வாழ்க்கையைப் பெற்றுக் கொடுக்கும் பணியைச் […]