3S வசதிகளுடன் கூடிய BYD-இன் ஏழாவது காட்சியறை இரத்தினபுரியில் திறந்து வைப்பு

இலங்கையின் மிகவும் பிரபலமான மாற்று புதிய சக்தி வாகன (New Energy Vehicle) வர்த்தகநாமமான BYD நிறுவனம், இலங்கையில் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து இரத்தினபுரியில் தனது ஏழாவது காட்சியறையை திறந்து வைத்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் முழுமையான 3S (விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள்) வசதியையும் அறிமுகப்படுத்தவும் BYD நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்புதிய விரிவாக்கம், இலங்கை முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர, நிலைபேறான போக்குவரத்து […]
2025 தேசிய தூய்மை உற்பத்தி விருது வழங்கும் நிகழ்வில் விருதுகளை பெறும் MAS

உலகளாவிய ஆடை மற்றும் ஜவுளி உற்பத்தித் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான MAS Holdings, சமீபத்தில் நடைபெற்ற 2025 தேசிய தூய்மை உற்பத்தி விருது வழங்கும் நிகழ்வில், நிலையான மற்றும் நெறிமுறையான உற்பத்திக்காக ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்கிற்காக பல விருதுகளை வென்றது. இந்த விருது வழங்கும் நிகழ்வு, தொழில் மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வி, MAS நிறுவனம் பெரிய அளவிலான உற்பத்தி நிறுவனங்கள் (Large Scale Manufacturing Enterprises) […]
வீட்டு உபகரணங்களை ஒரே இடத்தில் இருந்து இயக்கும் Samsung SmartThings

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, தானாகவே இயங்கும் வீடு என்ற கனவு மனிதர்களின் சிந்தனையில் இருந்து வந்துள்ளது. இன்று, Samsung தனது வளர்ந்து வரும் AI Home சூழலமைப்பின் மூலம் SmartThings தொழில்நுட்பத்துடன் அந்த கனவை நடைமுறை யதார்த்தமாக மாற்றி வருகிறது. இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள பல குடும்பங்கள் இணைக்கப்பட்ட வாழ்க்கை முறையை தேடி வரும் இந்த காலகட்டத்தில், Samsung இன் அணுகுமுறை இயல்பானதாகவும், எளிமையானதாகவும், உண்மையில் உதவிகரமானதாகவும் உணரக்கூடிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது. இந்த புரட்சிகர […]
மத்திய கிழக்கு மாயாஜாலத்துடன் Golden Mirage–ஐ அறிமுகப்படுத்தும் City of Dreams Sri Lanka

2025 நவம்பர் 19 – ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய தினத்தை சிறப்பிக்கும் வகையில், அரேபிய இரவுகளின் மாயாஜாலம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் “Signature Golden Mirage” நிகழ்வை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் இந்த சிறப்புக் கொண்டாட்டம் உங்களுக்கு மத்திய கிழக்கின் மறக்க முடியாத தருணங்களைப் பரிசளிக்கும். அதன்படி, நவம்பர் 28 முதல் டிசம்பர் 2 வரையிலான காலத்தில் City of Dreams Sri Lanka-வின் 6ஆவது மாடி மத்திய கிழக்கு பாலைவனக் […]
கொழும்பு துறைமுகத்தின் சரக்கு நெரிசலைக் குறைக்க சீர்திருத்தங்கள் உடனடியாக தேவை என்கிறது JAAF

கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகளில் ஏற்படும் தாமதங்கள், காலம் மற்றும் பண இழப்பு என கடுமையான சவால்களை உருவாக்கியுள்ளன. இலங்கையின் ஆடைத் தொழிற்துறைக்கு நேரம் என்பது பணம் மட்டுமல்ல, வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் தேவையான ஆடை சரக்குகளை வழங்குவதற்கான நம்பகத்தன்மையையும் குறிக்கிறது. கொழும்பு துறைமுகத்தின் தற்போதைய செயல்பாட்டு தாமதங்கள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை தவிர்ப்பது குறித்த அறிக்கைகளுடன், உலகளாவிய போட்டித்தன்மையைப் பொறுத்து இருக்கும் நமது ஏற்றுமதியாளர்களின் கவனத்தை இந்த விஷயம் கவர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களில், சில கப்பல் […]
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஒருங்கிணைந்த நியமன இயக்கத்துடன் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ள இலங்கை

இலங்கை, மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் மிகப்பெரிய பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முயற்சிகளில் ஒன்றை இன்று நடத்தியது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றத்தில் நடைபெற்ற பன்முகத்தன்மையைத் தழுவுதல் – மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு நிகழ்வில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வேலை தேடுபவர்கள் முன்னணி முதலாளிகளுடன் நேரடியாக இணைந்தனர். GIZ இலங்கையின் தொழில்சார் பயிற்சி (VTSL) திட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் ஏனைய அபிவிருத்திப் பங்காளிகளின் ஆதரவுடன், திறன் […]
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில் பல வெற்றிகளைப் பெறும் MAS

உலகளாவிய ஆடை தொழில்நுட்பக் குழுமமான MAS ஹோல்டிங்ஸ், சமீபத்தில் நிறைவடைந்த 2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில், ஆடை மற்றும் ஜவுளித் துறைகளில் பல கௌரவங்களைப் பெற்று, மிகவும் பாராட்டப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது. மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்க அவர்களின் ஆதரவின் கீழ், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான தொழில்துறை நடைமுறைகளுக்கு விதிவிலக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய பொது மற்றும் […]
வலுவான நிதி செயல்திறனை வெளிப்படுத்தி, வங்கியின் வலுவான இருப்பு நிலை வளர்ச்சியை எடுத்துக்காட்டும் HNB

தனது மேல்நோக்கிய வேகத்தைத் தக்கவைத்து, HNB 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வலுவான முடிவுகளை வழங்கியது. குழுவின் வரிக்குப் பிந்தைய இலாபம் (Group PAT) 34.7 பில்லியன் ரூபாவை எட்டியது, இது ஆண்டுக்கு ஆண்டு (YoY) 47% வளர்ச்சியைக் குறிக்கிறது. அதே சமயம் வங்கியின் வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) ஆண்டுக்கு ஆண்டு 42% வளர்ச்சியடைந்து 31.5 பில்லியன் ரூபாவை எட்டியது. இந்தச் செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த HNB PLC தலைவர் திரு. […]
கண்ணுக்குத் தெரியாமலும், மதிப்பிடப்படாமலும்: இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடர்ந்து போராடி வருகின்றன

சிறு மற்றும் நடுத்தர நிறுவன ஏற்றுமதியாளர்கள் தெளிவான, நிலையான VAT விதிகள் மற்றும் சமமான அணுகுமுறையை கோருகின்றனர் பல தசாப்தங்களாக, இலங்கையின் ஆடைத் தொழில் ஒரு தேசிய வெற்றிக் கதையாக நிலைத்துள்ளது — வெளிநாட்டு முதலீடு, நெறிமுறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை ஒன்றிணைத்த ஒரு கதை. ஆனால் பெரிய ஏற்றுமதியாளர்களின் பளபளக்கும் தொழிற்சாலைத் தளங்களுக்கு பின்னால், வேறொரு கதையும் உள்ளது. அதிகரித்து வரும் செலவுகள், கடுமையாகும் கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்து வரும் நிதி அணுகல் […]
வடக்கு மாகாணத்தில் “அனைவருக்கும் காப்புறுதி: பாதுகாப்பான எதிர்காலம்” என்ற வீதிப் பயணத்துக்காக இணையும் IASL மற்றும் IRCSL

இலங்கை காப்புறுதி சங்கம் (IASL), இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (IRCSL), இலங்கை காப்புறுதி தரகர்கள் சங்கம் (SLIBA) மற்றும் இலங்கை காப்புறுதி நிறுவனம் (SLII) ஆகியவற்றுடன் இணைந்து, “அனைவருக்கும் காப்புறுதி: பாதுகாப்பான எதிர்காலம்” என்ற தொனிப்பொருளின் கீழ் வட மாகாணத்தில் காப்புறுதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 2025 அக்டோபர் 22 அன்று யாழ்ப்பாணத்திலும், 2025 அக்டோபர் 23 அன்று கிளிநொச்சியிலும் நடைபெற்ற இந்த நிகழ்வுகள், நிதி அறிவை மேம்படுத்துதல், காப்புறுதிக்கான அனுகூலங்களை விரிவுபடுத்துதல் […]