687 அறைகள் கொண்ட Cinnamon Life at City of Dreams Sri Lanka சொகுசு ஹோட்டல் வசதியை அறிமுகம் செய்யும் ஜோன் கீல்ஸ்

2024 ஒக்டோபர் 15, கொழும்பு, இலங்கை ஜோன் கீல்ஸ் நிறுவனத்தினால் 1.2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்ட Cinnamon Life at City of Dreams Sri Lanka சொகுசு ஹோட்டல், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. இலங்கையில் தனியார் துறையின் மிகப்பெரியதும் மற்றும் நம்பிக்கைக்குரிய முதலீடாகவும் குறிப்பிடப்படக்கூடிய இந்த ஹோட்டல் ஆனது, வர்த்தகம், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக தெற்காசியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க சுற்றுலாத் தலமாக நாட்டின் சுற்றுலாத் […]
Kaspersky 2024 இன் முதல் பாதியில் இயந்திர கற்றல் மூலம் APT கண்டறிதலில் 25% அதிகரிப்பை எட்டியது

Kaspersky’இன் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் குழு (Global Research and Analytics Group – GREAT) 2024 இன் முதல் பாதியில் மேம்பட்ட அச்சுறுத்தல் (APT) கண்டறிதலில் 25% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் குழு தனது உள் இயந்திர கற்றல் முறைகளைப் பயன்படுத்தி இதுபோன்ற ஆயிரக்கணக்கான அச்சுறுத்தல்களைக் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகளாவிய இணையத்தள அச்சுறுத்தல் தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அரசாங்கம் மற்றும் நிதி நிறுவன மற்றும் தொலைத்தொடர்பு துறைகள் இவற்றைக் […]
மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸின் புதிய முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் திரு. முஃபத்தல் சுனியா நியமனம்

Mahindra Financeஇன் துணை நிறுவனமான Mahindra Ideal Finance Limited (MIFL) புதிய முகாமைத்துவப் பணிப்பாளராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் திரு. முஃபத்தல் சுனியாவை நியமிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. MIFL இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக முன்னர் பணியாற்றிய திரு. துமிந்த வீரசேகர ஓய்வுபெற்றதை அடுத்து, அந்த வெற்றிடத்திற்கு திரு. முஃபத்தல் நியமிக்கப்பட்டுள்ளார். தனது புதிய நியமிப்பில், திரு. முஃபத்தல், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் (SMEகள்) மற்றும் கிராமப்புற மக்களுக்கு MIFL இன் […]
இலங்கையின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கும் TikTok

ஒரு சிறிய காணொளி இலங்கையின் சிறப்பையும் மதிப்பையும் உலகிற்கு திறந்து வைப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தை உயர்த்த முடியுமானால் அது மிகவும் முக்கியமானது. இதற்கு இன்று, TikTok சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் கீழ், இலங்கையிலுள்ள மனதைக் கவரும் இடங்கள் தொடர்பான சுவாரஸ்யமான கதைகளை ஆக்கப்பூர்வமாக முன்வைப்பதன் மூலம் இலங்கையின் சிறந்த கலாச்சாரம் மற்றும் அழகு பற்றிய தனித்துவமான செய்தியை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த ஊடகமாக TikTok செயல்படுகிறது. சுற்றுலாத்துறைக்கான TikTok இன் தாக்கம் ஈர்க்கக்கூடிய குறுஞ்செய்திகள் […]
MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

NDB வங்கியின் அனுசரணையில் நடைபெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான டிவிஷன் – C மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் LOLC ஹோல்டிங்ஸ் அணியை 190 ஓட்டங்களால் வெற்றி கொண்ட நவலோக்க மருத்துவமனை அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. திவங்க கக்குலவெலவின் சகலதுறை ஆட்டம், சமில நதீஷின் அரைச் சதம் மற்றும் சம்பத் நிஸ்ஸங்கவின் அபார பந்துவீச்சு என்பன நவலோக்க மருத்துவமனை அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின. வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான டிவிஷன் – C மட்டுப்படுத்தப்பட்ட […]
2024 ஆம் ஆண்டு யூரோமணி விருது வழங்கும் நிகழ்வில் “இலங்கையின் சிறந்த வங்கி” மற்றும் “இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சிறந்த வங்கி” ஆகிய விருதுகளை வென்ற HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, சவாலான பொருளாதார நிலைமை மற்றும் உலகளாவிய சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், 2024 ஆம் ஆண்டு புகழ்மிக்க யூரோமணி விருது வழங்கும் நிகழ்வில் “இலங்கையின் சிறந்த வங்கி” மற்றும் “இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சிறந்த வங்கி” ஆகிய விருதுகளை வென்றுள்ளது. “கடந்த ஆண்டில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக எங்கள் அணி முழுமையான பாராட்டைப் பெற தகுதியானது. வைப்புத்தொகைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும், ஆரோக்கியமான கட்டண வருவாயையும், வரிக்கு பிந்தைய […]
புதிய ஜனாதிபதிக்கு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வாழ்த்து; தோட்டத் துறையை மாற்றியமைக்க ஒத்துழைபு தேவை எனவும் தெரிவிப்பு

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பபட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (Planters’ Association of Ceylon – PA) தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், பெருந்தோட்டத் துறையில் நிலையான வளர்ச்சி மற்றும் வாழ்வாதார வலுவூட்டலைப் பெறுவதற்கு புதுப்பிக்கப்பட்ட ஒத்துழைப்பிற்கும் அழைப்பு விடுத்துள்ளது. நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும் பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பதற்கும் முக்கியமான கொள்கை வகுப்பில் பங்குதாரர்களின் ஈடுபாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பெருந்தோட்டக் கைத்தொழிலுக்கான […]
ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நிலைபேறாண்மை மற்றும் லேபிளிடல் நிபந்தனைகள்: இலங்கை ஆடைத் தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களும் வாய்ப்புகளும்

448 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோரைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் (European Union), இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கான முக்கிய இடமாக எப்போதும் இருந்து வருகிறது. உயர்தர மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு பெயர் பெற்ற இலங்கை இப்போட்டித் துறையில் வலுவான இடத்தைப் பெற்றுள்ளது. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நிலைத்தன்மை மற்றும் லேபிளிடல் நிபந்தனைகள் இலங்கையில் உள்ள ஆடை உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதோடு, சவால்களையும் ஏற்படுத்துகின்றன. இந்த சிறப்புக் கட்டுரை மாறிவரும் ஒழுங்குமுறை நிலப்பரப்பு, இலங்கையில் […]
புத்தாக்கத்தின் இணையற்ற அம்சங்களுடன் Samsung Galaxy A06 அறிமுகம்

இலங்கை – நுகர்வோர் மின்னணு மற்றும் கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்தில் இலங்கையின் முன்னணி நிறுவனமான Samsung, நுகர்வோரிடையே மிகவும் பிரபலமான Galaxy A வரிசையின் புதிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியான Galaxy A06ஐ இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய Galaxy A06, உயர்தர அம்சங்களுடன் குறைந்த விலையில் கிடைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறிப்பாக, புதிய தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள வாடிக்கையாளருக்கும், அன்றாட ஸ்மார்ட் […]
170வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் நிலையான எதிர்காலத்திற்கான படிநிலையை திட்டமிடும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

இலங்கை பெருந்தோட்டட முதலாளிமார் சம்மேளனம் (Planters’ Association of Ceylon) தனது 170வது வருடாந்த பொதுக்கூட்டத்தை செப்டம்பர் 14, 2024 அன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடத்தியது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக, ஹேலிஸ் குழுமத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டித்தகே கலந்து கொண்டார். இது நாட்டின் பெருந்தோட்டத் தொழிலுக்கான ஒரு முக்கியமான தருணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் (Planters’ Association of Ceylon) தலைவர் பதவி மாற்றம் சிறப்புமிக்க […]