Sunshine Holdings PLCஇன் நிர்வாகக் குழு உறுப்பினராக அருணி குணதிலக்க நியமிப்பு

Sunshine Holdings PLC, அதன் பணிப்பாளர் சபையில் புதிய உறுப்பினராக அருணி குணதிலக்கவை நியமித்துள்ளது. உலகளாவிய நிதிச் சந்தைகளில் 25 வருடங்களுக்கும் மேலான அனுபவத்துடன், ஆளுமை, நிறுவன இடர் முகாமைத்துவம், உள்ளக கணக்காய்வு மற்றும் கடன் பகுப்பாய்வு ஆகியவற்றில் குணதிலக்க நிபுணத்துவம் பெற்றுள்ளார். சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் உள்ள உலகளாவிய மற்றும் உள்ளூர் வங்கிகளிலும், சிங்கப்பூரின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியுடன் தனது கடன் மற்றும் உள் தணிக்கைப் பதவியில் பல புவியியல் பகுதிகளிலும் சிரேஷ்ட பதவிகளில் பணியாற்றியுள்ளார். […]

தர முகாமைத்துவ அமைப்பான ISO 9001:2015இனால் Sunshine Healthcare Lankaவுக்கு விருது

Sunshine Holdings PLCன் Healthcare பிரிவான Sunshine Healthcare Lanka Limited (SHL), SHL (Pharmaceutical) மற்றும் பிரதான களஞ்சிய தலைமை அலுவலகத்திற்குள் செயல்படுத்தப்பட்ட அதன் தர முகாமைத்துவ அமைப்புக்காக நிறுவனம் ISO 9001:2015 (UKAS) சான்றிதழைப் பெற்றுள்ளது. Bureau Veritas India வழங்கிய இந்தச் சான்றிதழானது, வாடிக்கையாளர் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உயர்தர சுகாதாரப் பொருட்களை வழங்குவதில் SHL இன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு அதனை […]

வறுமை ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வுக் கருத்தரங்கானது பொருளாதார நெருக்கடியினை எதிகொள்ளும் சந்தர்பத்தினில் வறுமை ஒழிபிற்கான உபாயமுறைகளைப் பற்றி ஆராய்கின்றது

வறுமை ஆராய்ச்சி நிலையமானது, “பொருளாதார நெருக்கடி மிகுந்த இக்கால கட்டத்தில் வறுமை ஒழிப்பு” எனும் தலைப்பின் கீழ் ஆய்வுக்கருத்தரங்கு ஒன்றினை நவம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தினில் (BMICH) இல்  வறுமை ஆராய்ச்சி நிலையத்தினால் (CEPA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதில் துறைசார் நிபுணர்கள், தொழில் விற்பனர்கள் மற்றும் பலதரப்பு ஆர்வலர்கள் அனைவரும்  இலங்கையின் வறுமை தொடர்பான மிகமுக்கிய பலதரப்பட்ட  விடையங்களினை  அலசி ஆராயும் நோக்கோடு ஒன்று கூடவுள்ளார். 1990 […]

2021/2022 மற்றும் 2022/2023 ஆம் ஆண்டுகளில் சிறந்த ஏற்றுமதிக்கான விருது உட்பட 16 ஜனாதிபதி விருதுகளை வென்றுள்ள MAS Holdings

உலகளாவிய ஆடை மற்றும் ஜவுளி நிறுவனமான, MAS ஹோல்டிங்ஸ், அதன் துணை நிறுவனங்களான MAS Active Trading (Pvt) Ltd மற்றும் MAS Intimates (Pvt) Ltd ஆகியவற்றின் மகத்தான சாதனையை பாராட்டும் வகையில் 2021/22 மற்றும் 2022/23 ஆம் ஆண்டிற்கான பிரசித்திபெற்ற ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டது. இலங்கையின் ஏற்றுமதித் துறையில் நிறுவனத்தின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக, MAS Active ஆனது 2021/22 மற்றும் 2022/23 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதியாளர் […]

உணவுத் தொழில் வல்லுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வை நடத்திய HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, உணவுப் பாதுகாப்பு தரங்களை உயர்த்துவதற்கும் ஏற்றுமதி துறையை வலுப்படுத்துவதற்குமான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, உணவு தொழில் வல்லுநர்களுக்கான Preventive Controls தகுதி பெற்ற தனிநபர் (PCQI) பயிற்சிப் பாடநெறியை முடித்த பங்கேற்பாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வை அண்மையில் நடத்தியது. HNB வழங்கும் சான்றிதழ் அளிக்கும் நிகழ்வு, ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமன்றி இலங்கையின் ஏற்றுமதி நற்பெயரை உயர்த்துவதற்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்துடன் […]

அடிமட்டத்திலுள்ளவர்களின் நிலைத்தன்மையை மேம்படுத்தும் வகையில் 100 MSME களுக்கு 10 மில்லியன் ரூபா மானியம் வழங்கும் HNB

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதில், இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, அதன் முதன்மை திட்டமான “உங்களுக்காக நாம்” திட்டத்தின் கீழ், 100 நுண் நிதி தொழில்முனைவோருக்கு 10 மில்லியன் ரூபா மானியம் ஒதுக்கியுள்ளது. இது இவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் கட்டமைக்க உதவும். HNB Sustainability Foundation ஆல் நிறுவப்பட்ட இந்த மானியம், தேர்ந்தெடுக்கப்பட்ட நுண் நிதிக் கடன் வாடிக்கையாளர்களுக்கு 100,000 ரூபா வரை நிதி உதவி வழங்க, அவர்களின் […]

BYD மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமம் இலங்கையில் பயணிகள் வாகன வணிகத்திற்கான கூட்டு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது

உலகின் முன்னனி புதிய ஆற்றல் வாகன (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD ஆனது இலங்கையில் மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிநவீன புதிய ஆற்றல் வாகனங்களை (New Energy Vehicle) வழங்குவதற்காக ஒரு கூட்டு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது ஷென்ஜெனில் உள்ள BYDஇன் உலக தலைமையகத்தில் இந்த கைச்சாத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் BYD ஆசிய-பசுபிக் வாகன விற்பனை பிரிவின் பொது முகாமையாளர் திரு லியூ ஷுயெலியாங் […]

TikTok தனது 2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு சமூக வழிகாட்டுதல்கள் செயலாக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது

TikTok 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு (2023 ஏப்ரல்-ஜூன்) சமூக வழிகாட்டுதல்கள் செயலாக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது, தவறான தகவல்களுக்கு எதிரான போராட்டம் மற்றும் பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இடத்தை உருவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது. TikTok தனது பாவனையாளர்களின் நம்பிக்கையைப் பெறவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தொடர்ந்து பாடுபடுகிறது என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. தனது சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தை அகற்றவும், தவறான தகவல்களின் பரவலைத் தடுக்கவும் TikTok தீவிர நடவடிக்கை […]

எரிசக்தி பயன்பாட்டுச் செலவினத்தையும், கார்பன் வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்தும் இலங்கையின் முன்னணி கைத்தொழில் அமைப்புக்கள்

இலங்கையில் ஆகக்கூடுதலாக எரிசக்தியைப் பயன்படுத்தும் கைத்தொழில் நிறுவனங்கள், எரிசக்தி பயன்பாட்டு ஆலோசனை அமைப்புக்கள், அரச திணைக்களங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள் 45 பேர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு வருடகால எரிசக்தி முகாமைத்துவ கற்கைநெறியை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளனர். இந்தக் கற்கைநெறியின் ஓரம்சமாக இவர்கள் அமுலாக்கிய எரிசக்தி முகாமைத்துவ திட்டங்கள் மூலம் 7,200 மெற்றிக் தொன் பச்சை வீட்டு வாயு வளிமண்டலத்தில் சேராமல் தடுக்கப்பட்டுள்ளது. இது ஒருவருட காலத்திற்கு 1,000 இற்கு மேற்பட்ட பெற்றோல் கார்கள் வீதிகளில் ஓடாமல் […]

அடிமட்டத்திலுள்ளவர்களின் நிலைத்தன்மையை மேம்படுத்தும் வகையில் 100 MSME களுக்கு 10 மில்லியன் ரூபா மானியம் வழங்கும் HNB

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதில், இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, அதன் முதன்மை திட்டமான “உங்களுக்காக நாம்” திட்டத்தின் கீழ், 100 நுண் நிதி தொழில்முனைவோருக்கு 10 மில்லியன் ரூபா மானியம் ஒதுக்கியுள்ளது. இது இவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் கட்டமைக்க உதவும். HNB Sustainability Foundation ஆல் நிறுவப்பட்ட இந்த மானியம், தேர்ந்தெடுக்கப்பட்ட நுண் நிதிக் கடன் வாடிக்கையாளர்களுக்கு 100,000 ரூபா வரை நிதி உதவி வழங்க, அவர்களின் […]