LankaPay Technnovation விருது வழங்கும் நிகழ்வில் HNB தொடர்ந்து இரண்டாவது தடவையாக விருதினை வென்றுள்ளது

டிஜிட்டல் வங்கியில் அதன் முன்னோடி பணியை மேலும் உறுதிப்படுத்தி வாடிக்கையாளர் நட்பு வங்கியாக, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB, அண்மையில் நடைபெற்ற LankaPay Technnovation Awards 2023 நிகழ்வில் உயர்மட்ட தனியார் மற்றும் பொது நிதி நிறுவனங்களுடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்டது. பாரிய பொது மற்றும் தனியார் துறை வங்கிகளை உள்ளடக்கிய டிஜிட்டல் தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வசதியை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய முன்முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக, A பிரிவில் வாடிக்கையாளர் வசதிக்காக ஆண்டின் […]
ஏற்றுமதிச் சந்தையைப் பன்முகப்படுத்துல் மற்றும் Dipped தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்குதல் மற்றும் அதன் நவீன புத்தாக்கத்திற்கு MD அதிக அக்கறையையும் செலுத்துதல்

மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியாவில் அதிகரித்து வரும் சந்தை வாய்ப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது. விரிவு படுத்தப்பட்ட உற்பத்தித்திறன், புதிய தயாரிப்பு போன்றவற்றில் முதலீடு செய்தல். சர்வதேச ரீதியில் ஒருங்கிணைந்த ரப்பர் கையுறை உற்பத்தியாளரான Dipped Products PLC (DPL) ஆனது தனது புதிய ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகள் மற்றும் உயர் மதிப்புமிக்க முக்கிய தயாரிப்பு பிரிவுகளில் இலாபகரமான வளர்ந்து வரும் வாய்ப்புக்களை இலக்காகக் கொண்டு, புதிய முகாமைத்துவப் பணிப்பாளரால் வழிநடத்தப்படும் “Innovation-Led” […]
புதிய டிஜிட்டல் தீர்வுகளை அறிமுகப்படுத்தும் Softlogic Stockbrokers

இலங்கையின் நம்பகமான நிதிப் பங்காளியான Softlogic Capital இன் முழு சேவை வழங்கும் பிரிவான Softlogic Stockbrokers, கொழும்பு பங்குச் சந்தையில் இணையும் புதிய முதலீட்டாளர்களுக்கு முதன்முறையாக புதிய டிஜிட்டல் தீர்வை அறிமுகப்படுத்தி தொழில்துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தப் புதிய அறிமுகத்தின் மூலம், பங்குச் சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பும் புதிய முதலீட்டாளர்கள் ஒரு மணி நேரத்திற்குள் மத்திய வைப்புத்தொகை அமைப்பில் (CDS) தங்கள் கணக்குகளைத் திறக்க முடியும். இதுவரை 24-48 மணிநேரம் […]
PayMaster மொபைல் Appக்கு தங்க விருது

அண்மையில் நடைபெற்ற LankaPay Technnovation 2023 விருது வழங்கும் நிகழ்வில், PayMaster மொபைல் APP இரண்டு விருதுகளை வென்றது. இவற்றில், இந்த ஆண்டின் சிறந்த நுகர்வோர் கட்டண மொபைல் அப்ளிகேஷன் – ஃபின்டெக் துறையில் தங்க விருதை வெல்வது ஒரு தனித்துவமான தருணம்! மேலும், PayMaster App இந்த ஆண்டின் பிடித்த டிஜிட்டல் பேமெண்ட் App – மெரிட் விருதை வென்றது. 4 வருட குறுகிய காலப்பகுதியில், PayMaster இலங்கையர்களின் தினசரி கட்டணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் […]
ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உறுதிப்படுத்த சந்தைப் போட்டி இன்றியமையாதது: JAAF தலைவர் ஷரத் அமலியன்

Economic Dialogue’: IMF and Beyond தொடர்பில் பட்டயக் கணக்காளர் மன்றத்தின் முக்கிய பங்குதாரர்களை உள்ளடக்கிய குழுவின் உறுப்பினராக, இலங்கையில் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தைப் பேணுவதற்கு சந்தைப் போட்டியை ஊக்குவிக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றத்தின் (JAAF) தலைவர் ஷரத் அமலியன், வலியுறுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோய்களுக்கு மத்தியிலும் ஆடைத் தொழில்துறையின் செயற்பாடுகளைத் தொடர இலங்கையின் திறமையின் காரணமாக, சர்வதேச கொள்வனவாளர்களின் நம்பிக்கையைப் பேண முடிந்ததாக அமலியன் […]
‘For You’ எனும் Feed Recommendationகளைப் புதுப்பிக்க புதிய வழியை அறிமுகப்படுத்துகிறது TikTok

பிரபலமான குறுகிய-வீடியோ தளமான TikTok ஒரு புதிய அம்சம் குறித்து அறிவித்துள்ளது, இது பாவனையாளர்கள் தங்கள் பரிந்துரைகள் இனி பொருந்தாது என்று நினைத்தால் அவர்களின் ‘For You’ Feed Recommendationஐ புதுப்பிக்க அனுமதியளிக்கிறது. இந்த புதிய அம்சம் TikTokன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும், அதன் பாவனையாளர்களுக்கு ரசிக்கக்கூடிய பார்வை அனுபவத்தை உறுதி செய்யும் அதே வேளையில் Self-expressionயும் செயல்படுத்துகிறது. பாவனையாளர்கள் தங்களின் ‘For You’ ஊட்டப் பரிந்துரைகளைப் (Feed Recommendations) புதுப்பிக்க முடியும், இதனால் அவர்கள் […]
எவருமே பாராமுகமாக விடப்படவில்லை : Airtel-NIMH உளநல உடனடி சேவையானது 24/7 நாட்களும் உங்களுக்காகவே

அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் தொழில்முறை சார்ந்த உளநல சுகாதாரச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான தீவிர நாடளாவிய முயற்சிகளை ஊக்கப்படுத்துதலை, Airtel Lanka ஆனது தேசிய உளநல நிறுவனத்துடன் (NIMH) இணைந்து அதன் Whatsapp சேவையினை 24 மணிநேரமும் 7 நாட்களும் செயற்பாட்டிற்கென விரிவுபடுத்துவதாக அறிவித்தது. விரிவுபடுத்தப்பட்ட சேவையானது உளநலம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நம்பத்தகுந்த வகையில் இலவசமாக உதவியைப் பெற முடியும் என்பதனை உறுதிப்படுத்தும் வகையிலும் மற்றும் கருணை நிறைந்த மனதுடன் இரவும் பகலும் […]
“சுவ ஜன செயற்திட்டம்” மூலம் பெண்கள் பாடசாலைகளில் தூய்மை திட்டத்தை மேம்படுத்தும் ஹார்பிக்

மேல் மாகாணத்தில் கல்வி அமைச்சு மற்றும் பெண்கள் பாடசாலைகளுடன் இணைந்து இலங்கையின் முன்னணி கழிவறை சுகாதார வர்த்தக நாமமான Harpic, பெண்கள் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு முறையான கழிவறை சுகாதார நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன். , “சுவ ஜன செயற்திட்டம்” என்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது. மார்ச் 8, 2023 அன்று சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து, அதன் முதல் நிகழ்ச்சி 2023 மார்ச் […]
இலங்கை அலுமினியம் உற்பத்தியாளர்களை மேம்படுத்தும் ‘Divikavuluwa’ திட்டத்தை அறிமுகப்படுத்தும் Alumex

உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வலுவூட்டல் மற்றும் தொழில்துறையை வலுப்படுத்துதல், இலங்கையின் மறுக்கமுடியாத சந்தைத் தலைவரும் மற்றும் மிகப்பெரிய அலுமினியம் வெளியேற்றும் உற்பத்தியாளருமான Alumex PLC, அதன் முதன்மையான நம்பகத் திட்டமான ‘Divikavuluwa’வை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. ‘Divikavuluwa’ என்பது சமூகத்தை மையமாகக் கொண்ட தொடர் முயற்சிகளில் மிகச் அண்மைக்காலத்தை உடையது, இது Fabricatorsகளின் எதிர்கால வாய்ப்புகளை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும். “எங்கள் வளர்ச்சியானது, உருவாக்குபவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பரந்த வலையமைப்பின் சமூகத்துடன் உள்ளார்ந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளது” என Alumexஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் […]
கட்டான தொழிற்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி கண்டனம் தெரிவித்துள்ள கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம்

கட்டானாவின் ஹல்பேயில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி மீது தனிநபர்கள் குழுவொன்று கடந்த வியாழக்கிழமை (மார்ச் 30, 2023), கொடூரமான தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு, பொறுப்புள்ள அதிகாரிகள் இதுகுறித்து பாரபட்சமற்ற விசாரணை மற்றும் விரைவான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் (JAAF) கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஓமானிய பிரஜையான முகாமைத்துவ பணிப்பாளரின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த குழுவொன்று […]