මහින්ද්‍රා අයිඩියල් ෆයිනෑන්ස් ක්ෂුද්‍ර ව්‍යවසායකයින් සඳහා මූල්‍ය ප්‍රවේශය පුළුල් කරයි

ශ්‍රී ලංකාවේ බොහෝ දෙනෙක් ගමන් බිමන් යාමට පමණක් නොව තම ආදායම් උපයා ගැනීමට ද ත්‍රිරෝද රථ, වෑන් රථ, යතුරුපැදි සහ කුඩා ට්‍රක් රථ භාවිතා කරති. එහිදී ඔවුන් රියදුරන්, බෙදාහරින්නන්, කුඩා ව්‍යාපාර හිමියන් සහ ස්වයං රැකියාලාභීන් ලෙස සේවය කරන අතර මෙරට ජනතාවට උපකාර කිරීමට සහ ආර්ථික වර්ධනයට ද දිනපතා දායක වේ. කෙසේ වෙතත් ඔවුන් ආර්ථිකයේ වැදගත් […]

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல் முறை வகுப்பறைகளுக்கு அப்பால், தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக விரைவாக பரவுகிறது. இந்த மாற்றம் அறிவை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வாய்ப்பையும், அதே நேரத்தில் தரமான கல்வியை உறுதிசெய்யும் பொறுப்பையும் வழங்குகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து TikTok தளம் அண்மையில் அறிமுகப்படுத்திய STEM உள்ளடக்கப் பிரிவு திகழ்கிறது. இது அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகிய […]

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த பிரபல பாலிவுட் நட்சத்திரமான நியா சர்மா, சமீபத்தில் City of Dreams Sri Lanka-வில் நடைபெற்ற Signature Diwali Glitz நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தீபாவளி விழாவை மேலும் வண்ணமயமாக மாற்றினார். அதேபோல, அவரது ஆட்டம், அழகு மற்றும் உற்சாகம், அங்கு வருகை தந்த அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இதனிடையே, நியா சர்மா தங்கியிருந்த NÜWA Sri Lanka ஹோட்டல் வளாகமும் […]

ඩොලර් මිලියන ගණනක ආදායමක් අහිමි කරන පාම් ඔයිල් වගා තහනම ඉවත් කිරීමට හොඳම කාලයයි

ශ්‍රී ලංකාවට ඉහළ විදේශ විනිමය ආදායමක් උපයා දීමට සමත්ව ඇති මෙරට වැවිලි කර්මාන්තයේ ප්‍රධාන බෝගයන් ලෙස, තේ, පොල්, රබර් හඳුනාගෙන තිබූවද ඒ අතර සැඟවුණු සුවිශේෂී ආර්ථික සාධකයක් වූයේ ඔයිල් පාම් වගාවයි. මීට වසර කිහිපයකට පෙර ශ්‍රී ලංකාවේ ඔයිල් පාම් වගාව තහනමට ලක් වූයේ ඒ තුලින් සැලකිය යුතු පාරිසරික හානියක් සිදු වන බව පවසමිනි. එහෙත් එම […]

Huawei Commercially Verifies the World’s First Sub-1 GHz Massive MIMO

Huawei has recently announced the successful commercial verification of its sub-1 GHz Massive MIMO technology, which operates on the 700 MHz, 800 MHz, and 900 MHz frequency bands. This development marks a significant improvement in mobile network efficiency, with the new system offering five times the downlink capacity, 8 dB better uplink coverage, and four […]

MAS Holdings, වේගවත් තිරසාර ඇඟලුම් කර්මාන්තයක් බිහිකිරීම වෙනුවෙන් Plan for Change 2030 දියත් කරයි

නව්‍ය තාක්ෂණය යොදා ගනිමින් ඇඟලුම් නිෂ්පාදනය සිදු කරන දකුණු ආසියාවේ විශාලතම ඇඟලුම් සමූහ ව්‍යාපාරය වන MAS Holdings 2030 වසර දක්වා සිය සැලසුම් ඇතුළත් Plan for Change 2030 පසුගියදා කොළඹ Cinnaman Life හිදී එළි දක්වන ලදී. MAS Holdings හි තිරසාර ගමනේ සුවිශේෂී සංධිස්ථානයක් සනිටුහන් කරනු ලබන මෙම දියත් කිරීම තුලින් නිෂ්පාදනය, ජීවිත හා පරිසරය වෙනුවෙන් වන […]

MAS ஹோல்டிங்ஸினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Plan for Change 2030’ திட்டம் நிலையான ஆடைகள் துறை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துகிறது

தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை-தொழில்நுட்பக் குழுமமான MAS ஹோல்டிங்ஸ், அதன் Plan for Change 2030 திட்டத்தை, கொழும்பில் உள்ள சினமன் லைஃபில் 2025 அக்டோபர் 09 அன்று நடைபெற்ற ஒரு விசேட நிகழ்வில் அறிமுகம் செய்தது. இந்த திட்டம், நிறுவனத்தின் நிலைத்தன்மைப் பயணத்தில் ஒரு முக்கியமான புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இது, தயாரிப்பு, வாழ்க்கை மற்றும் பூமி ஆகிய மூன்று பிரிவுகளிலும் அளவிடக்கூடிய உறுதிப்பாடுகளுடன், ஆடைகளின் எதிர்காலத்தை மறுவடிவமைப்பதற்கான ஒரு லட்சியமான செயல் திட்டத்தை கோடிட்டுக் காட்டுகிறது. […]

JAAFஇன் ஆடை ஏற்றுமதி செயல்பாடு குறித்த அறிக்கை – செப்டம்பர் 2025

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற சந்தைகளில் வலுவான செயல்திறன் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு (USA and UK) ஏற்றுமதி குறைந்த போதிலும், செப்டம்பர் 2025இல் இலங்கையின் ஆடை ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு மிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைந்திருந்தாலும், செப்டம்பர் மாதம் வரலாற்று ரீதியாகவே ஆகஸ்ட் மாதத்தை விட குறைவாகவே இருக்கும் என்பதைக் குறிப்பிடுவது அவசியமாகும். […]

BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு: இலங்கையில் பாதிப்பு இல்லை

BYD நிறுவனம் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, சுமார் 1.15 இலட்சம் BYD Tang மற்றும் Yuan Pro வாகனங்களை மீள அழைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வாகன தயாரிப்பில் உயர்தர நிலையை பேணும் முகமாக, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை BYD நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த மீள் அழைப்பு நடவடிக்கை 2015 மார்ச் முதல் 2017 ஜூலை வரை தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட BYD Tang வாகனங்கள் மற்றும் 2021 பெப்ரவரி முதல் 2022 ஆகஸ்ட் […]