மௌனமாக மில்லியன் கணக்கில் இழப்பு: இலங்கை ஏன் உடனடியாக ஒயில் ஃபாம்தடையை நீக்க வேண்டும்

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA), ஒயில் ஃபாம் செய்கை மீதான தடையை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் நாட்டிற்கு ஏற்படும் இழப்புகள் அதிகரித்து வருவதாகவும் அது எச்சரித்துள்ளது. ஏப்ரல் 2021இல் ஒயில் ஃபாம் செய்கைக்கு தடை விதிக்கப்பட்டதில் இருந்து, 2021 முதல் 2025 வரை இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்க்காக 800 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக சம்மேளனம் மதிப்பிட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியின் மூலம் கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்கக்கூடிய சமையல் எண்ணெய் […]

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல் முறை வகுப்பறைகளுக்கு அப்பால், தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக விரைவாக பரவுகிறது. இந்த மாற்றம் அறிவை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வாய்ப்பையும், அதே நேரத்தில் தரமான கல்வியை உறுதிசெய்யும் பொறுப்பையும் வழங்குகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து TikTok தளம் அண்மையில் அறிமுகப்படுத்திய STEM உள்ளடக்கப் பிரிவு திகழ்கிறது. இது அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகிய […]

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த பிரபல பாலிவுட் நட்சத்திரமான நியா சர்மா, சமீபத்தில் City of Dreams Sri Lanka-வில் நடைபெற்ற Signature Diwali Glitz நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தீபாவளி விழாவை மேலும் வண்ணமயமாக மாற்றினார். அதேபோல, அவரது ஆட்டம், அழகு மற்றும் உற்சாகம், அங்கு வருகை தந்த அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இதனிடையே, நியா சர்மா தங்கியிருந்த NÜWA Sri Lanka ஹோட்டல் வளாகமும் […]

MAS ஹோல்டிங்ஸினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Plan for Change 2030’ திட்டம் நிலையான ஆடைகள் துறை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துகிறது

தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை-தொழில்நுட்பக் குழுமமான MAS ஹோல்டிங்ஸ், அதன் Plan for Change 2030 திட்டத்தை, கொழும்பில் உள்ள சினமன் லைஃபில் 2025 அக்டோபர் 09 அன்று நடைபெற்ற ஒரு விசேட நிகழ்வில் அறிமுகம் செய்தது. இந்த திட்டம், நிறுவனத்தின் நிலைத்தன்மைப் பயணத்தில் ஒரு முக்கியமான புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இது, தயாரிப்பு, வாழ்க்கை மற்றும் பூமி ஆகிய மூன்று பிரிவுகளிலும் அளவிடக்கூடிய உறுதிப்பாடுகளுடன், ஆடைகளின் எதிர்காலத்தை மறுவடிவமைப்பதற்கான ஒரு லட்சியமான செயல் திட்டத்தை கோடிட்டுக் காட்டுகிறது. […]

JAAFஇன் ஆடை ஏற்றுமதி செயல்பாடு குறித்த அறிக்கை – செப்டம்பர் 2025

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற சந்தைகளில் வலுவான செயல்திறன் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு (USA and UK) ஏற்றுமதி குறைந்த போதிலும், செப்டம்பர் 2025இல் இலங்கையின் ஆடை ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு மிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைந்திருந்தாலும், செப்டம்பர் மாதம் வரலாற்று ரீதியாகவே ஆகஸ்ட் மாதத்தை விட குறைவாகவே இருக்கும் என்பதைக் குறிப்பிடுவது அவசியமாகும். […]

BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு: இலங்கையில் பாதிப்பு இல்லை

BYD நிறுவனம் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, சுமார் 1.15 இலட்சம் BYD Tang மற்றும் Yuan Pro வாகனங்களை மீள அழைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வாகன தயாரிப்பில் உயர்தர நிலையை பேணும் முகமாக, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை BYD நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த மீள் அழைப்பு நடவடிக்கை 2015 மார்ச் முதல் 2017 ஜூலை வரை தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட BYD Tang வாகனங்கள் மற்றும் 2021 பெப்ரவரி முதல் 2022 ஆகஸ்ட் […]

எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட வர்த்தகநாமங்களை கொண்ட மின்சார வாகன விற்பனைக்குப் பிந்தைய வளாகத்தை பேலியகொடையில் திறந்துள்ளது

கொழும்பு, இலங்கை – 2025 ஒக்டோபர் 21: எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட வர்த்தகநாமங்களை கொண்ட மின்சார வாகன (EV) விற்பனைக்குப் பிந்தைய வளாகத்தை பேலியகொடையில், புகழ்பெற்ற Porsche காட்சியறைக்கு அருகில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. இந்த மைல்கல் திறப்பு, நாட்டின் நிலையான இயக்கத்தை நோக்கிய மாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறித்தது மற்றும் இலங்கையில் மின்சார வாகன விற்பனைக்குப் பிந்தைய பராமரிப்புக்கான புதிய அளவுகோலை அமைத்தது. புதிதாகத் திறக்கப்பட்ட இந்த வளாகம், Avatr, IM, Xpeng, […]

Coca-Cola-வின் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் மையம் அலவ்வையில் திறந்து வைப்பு

Coca-Cola Sri Lanka நிறுவனம், பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தல் மையத்தை (MCPC) ஒக்டோபர் 16ஆம் திகதி அலவ்வையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தது. Coca-Cola அறக்கட்டளையின் (TCCF) நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டம், நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிக்கும் இலாப நோக்கற்ற நிறுவனமான ஜனதாக்ஷன் GTE நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ தொலைநோக்கு வேலைத்திட்டத்துடன் இணைந்து, மறுசுழற்சியை ஊக்குவித்தல், முறையான கழிவு சேகரிப்பு மேம்படுத்தல், மற்றும் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் […]

Coca-Cola நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிராந்திய தலைவராக மரியோ பெரேரா நியமனம்

கொழும்பு, ஒக்டோபர் 10, 2025: Coca-Cola நிறுவனம் இன்று மரியோ பெரேராவை இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளின் பிராந்திய தலைவராக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. உணவு மற்றும் பானங்கள் துறையில் 14 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட மரியோ பெரேரா, பல நாடுகளில் உலகளாவிய வர்த்தகநாமங்களை நிர்வகித்த விரிவான பிராந்திய மற்றும் உலகளாவிய தலைமைத்துவ அனுபவத்தைக் கொண்டுள்ளார். 2024 ஆம் ஆண்டில் இந்தப் பதவியை ஏற்றுக்கொண்ட கௌஷாலி குசுமபாலாவுக்குப் பின்னர் மரியோ பெரேரா இப்பதவியைப் பொறுப்பேற்கிறார். தனது […]

TikTok இன் 2025 இரண்டாவது காலாண்டுக்கான சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கை வெளியீடு

TikTok நிறுவனம் 2025 இரண்டாம் காலாண்டிற்கான சமூக வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, பயனர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த அறிக்கையில், TikTok தனது சமூக வழிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அகற்றுவதற்கான நடவடிக்கைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கான முயற்சியை நிறுவனம் உறுதிப்படுத்துகிறது. 2025ஆம் […]