எதிர்கால பசுமைத் தலைவர்களை உருவாக்க கூட்டிணையும் CIC மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரி

இலங்கையின் எதிர்கால பசுமைத் தலைவர்களை உருவாக்குவதற்கு, விவசாயம் சார்ந்த பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான CIC Holdings PLC (CSE: CIC) அண்மையில் கொழும்பு ஆனந்தா கல்லூரியுடன் கூட்டிணைந்துள்ளது. இதற்காக ‘Swastha by Link Natural’ அனுபவ மத்திய நிலையத்தில் CIC நடத்திய நிகழ்வில், கொழும்பு ஆனந்த கல்லூரி அதிபர் டி.எம்.எல்.பி. திஸாநாயக்க, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் வீட்டு அறுவடைகளை CIC குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அரோஷன் சேரசிங்க மற்றும் CIC Agri Clusterஇன் முகாமைத்துவப் […]

உலக புவி தினம் 2024இல் நிலைத்தன்மைக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கு கௌரவம்

மகத்தான சவால்களுக்கு மத்தியில் கழிவு நிர்வகிப்பு வெற்றிகரமாக முன்னேறி வரும் நேரத்தில் ஏப்ரல் 22ஆம் திகதி உலக புவி தினம் கொண்டாடப்பட்டது. Coca-Cola அறக்கட்டளையின் நிதி பலத்துடன் World Vision Lanka தலைமையிலான ASPIRE திட்டம் அந்த வெற்றிக்கு உறுதுணையாக உள்ளது என்பது இரகசியமல்ல. பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதைத் தாண்டி, முறையான கழிவு நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு முழுமையான நடவடிக்கை என்றும் இந்தத் திட்டத்தை குறிப்பிடலாம். ASPIRE திட்டம் பிளாஸ்டிக் சேகரிப்பை அதிகரிப்பது, மீள்சுழற்சி செய்யும் […]

தோட்டத் தொழிலாளர்களின் தன்னிச்சையான சம்பள உயர்வுக்கு முதலாளிமார் சம்மேளனம் கடும் எதிர்ப்பு

தேயிலை மற்றும் ரப்பர் துறையில் உள்ளயில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70% உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது புதிய சம்பள உயர்வால் பெருந்தோட்டத் துறையில் ஏற்பட்டுள்ள பாதகமான பாதிப்புகளுக்கு எதிராக அனைத்து பங்குதாரர்களாலும் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்தத் தீர்மானமானது பெருந்தோட்டத் துறையை நலிவடையச் செய்து இறுதியில் நாட்டில் கடுமையான பொருளாதார ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் என முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது. “தொழில்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் […]

இலங்கை வர்த்தகங்களில் இணையத்தள பாதுகாப்பிற்கு ‘Kaspersky Next’ ஐ அறிமுகப்படுத்தும் Kaspersky

2024, மே 09 Kaspersky இலங்கையில் வணிகங்களின் பாதுகாப்பிற்காக ‘Kaspersky Next’ என்ற தனது புதிய தயாரிப்பு வரிசையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. XDR (Extended Detection and Response) இன் தெளிவு மற்றும் சக்திவாய்ந்த கருவிகள் மற்றும் EDR இன் வேகம் மற்றும் வெளிப்படைத்தன்மை (Endpoint Detection and Response) மூலம், வணிகத் தரவுகளுக்கு வலுவான பாதுகாப்பை வழங்க முடியும். அதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் தங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்ற தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் திறனைக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டலாம். […]

நவலோக்க மருத்துவ நிலையத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவு நீடிப்பு

நவலோக்க மருத்துவ நிலையத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு எதிராக HNB முன்வைத்த ஆட்சேபனைகளை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, நவலோக்க மருத்துவ நிலையத்தின் சொத்தை பராட்டே சட்டத்தின் கீழ் சுவீகரிப்பதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கு முன்னர் வழங்கிய தடையுத்தரவை நீடிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் துணை நிறுவனமான நவலோக்க மருத்துவ நிலையத்தினால் கடனாகவும் வட்டியாகவும் HNB இற்கு செலுத்த வேண்டிய […]

Samsungஇன் இதயத்தில் அம்மாக்கள்: திரைக்குப் பின்னால் புத்தாக்களை தரும் சக்தி

தொழில்நுட்பத்தின் எப்போதும் வளர்ந்து வரும் நிலப்பரப்பில், ஒரு அமைதியான சக்தி உள்ளது, இது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருந்தாலும் மறுக்க முடியாத செல்வாக்கு: அதுதான் அம்மா. உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, இலங்கையிலும், தாய்மார்கள் நுகர்வோர் மட்டுமல்ல, Samsung போன்ற நிறுவனங்களில் புத்தாக்கங்களின் பாதையை வடிவமைக்கும் வழிகாட்டிகள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள். சர்வதேச அன்னையர் தினத்தை முன்னனிட்டு, Samsungன் புரட்சிகர தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் திரைகளுக்குப் பின்னால் புத்தாக்கமான செயல்களை ஆற்றும் நிஜ வாழ்க்கை அனுபவங்களும் நுண்ணறிவுகளும் இந்த போற்றப்படாத […]

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படைப்புகளை அங்கீகரித்தல் மற்றும் ஊடக கல்வியறிவு திட்டங்களை அறிமுகப்படுத்தும் TikTok

புத்தாக்கமான வடிவமைப்பின் மூலம் எப்போதும் புத்தம் புதிய அனுபவத்தைச் சேர்க்கும் திறன் கொண்ட TikTok, AI தொடர்பான வெளிப்படைத்தன்மை மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. படைப்புகள் வெவ்வேறு தளங்களின் கீழ், குறிப்பாக உருவாக்கும் இடம் (Content Provenance) மற்றும் நம்பகத்தன்மை (Authenticity) ஆகியவற்றின் கீழ் AI ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை தானாகவே அடையாளம் காண, உள்ளடக்க நற்சான்றிதழ்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் வீடியோ உருவாக்கும் தளமாகவும் TikTok மாறியுள்ளது. AI […]

சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத்துடன் இணைந்து புரோசுட்டேட் புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் Medihelp

இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் அடிப்படை சுகாதார சேவை வழங்குனரான Medihelp Hospitals, அண்மையில் புரோசுட்டேட் புற்றுநோய் தடுப்பு மற்றும் கண்டறிதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மற்றும் இலங்கையில் உள்ள IHH நோயாளி பராமரிப்பு நிலையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்ட Medihelp Wellness Centre இல் நடைபெற்றது. Medihelp வைத்தியசாலையின் தலைவர் லெஸ்லி விஜேசிறிவர்தன, ஆய்வக […]

கடந்த ஆண்டில் Ransomware கொடுப்பனவுகள் 500% அதிகரித்துள்ளன: Sophos

இணையத் தாக்குதல்களை தடுப்பதற்கும் புத்தாக்கமான பாதுகாப்பு தீர்வுகளை வழங்கும் உலகளாவிய தலைவரான Sophos, இன்று தனது வருடாந்திர “State of Ransomware 2024” survey report” கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டது, இது கடந்த ஆண்டில் சராசரி மீட்கும் தொகை 500% அதிகரித்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது. மீட்கும் தொகையை செலுத்திய நிறுவனங்கள் சராசரியாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துவதாக அறிவித்துள்ளன, இது 2023ல் 400,000 அமெரிக்க டொலராக இருந்தது. இருப்பினும், மீட்கும் தொகை என்பது செலவில் ஒரு […]

ஊடக அறிக்கை – ‘சதாஹரித’ குழுமம்

வணிக வனபயிர் துறையில் முன்னோடியான ‘சதாஹரித’, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ‘அல்வீனா’ வாசனைத் திரவிய தயாரிப்ப நிறுவனத்துடன் உற்பத்திகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் வணிக வனபயிர் துறையின் முன்னோடியாக திகழும் ‘சதாஹரித’ குழுமம் மற்றுமொரு பலமான நடவடிக்கையை முன்னெடுத்து அகவுட் தொடர்பான உற்பத்திகளை உலக சந்தையில் இணைக்கும் மற்றுமொரு நடவடிக்கையை அண்;மையில் ஆரம்பித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் மிகப்பெரிய வாசனை திரவிய தயாரிப்பு நிறுவனமான ‘அல்வீனா’ வாசனைத் திரவிய நிறுவனத்துடனேயே அந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் […]