“Bestweb.lk – 2025″இல் விருது பெறும் HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE நிறுவனம், “BestWeb.lk – 2025” விருது வழங்கும் நிகழ்வில் நிதி மற்றும் காப்புறுதித் துறையின் ஒட்டுமொத்த வெண்கல விருதைப் பெற்றுள்ளது. இலங்கையின் சிறந்த வலைத்தளங்களை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்யும் BestWeb.lk விருது வழங்குமு; நிகழ்வில், HNB FINANCE நிறுவனத்தின் www.hnbfinance.lk வலைத்தளம் இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிறுவனம் டிஜிட்டல் நிதிச் சேவைத் துறையில் பெற்றுள்ள வாடிக்கையாளர் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், நிதி மற்றும் காப்புறுதித் துறையின் அதிக […]
வர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: MAS நிறுவனத்துக்கு நான்கு சம்பியன் பட்டங்கள்

வென்னப்புவ சேர் அல்பர்ட் எப்.பீரிஸ் விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இவ்வருடத்துக்கான வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம் நான்கு சம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கையின் முன்னணி வீரர்கள் பங்கேற்றதுடன், தேசிய விளையாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தனர். இம்முறை போட்டித் தொடரில் MAS பெண்கள் அணி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி மாஸ்டர்ஸ், சம்பியன்ஷிப் மற்றும் சுப்பர் லீக் ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து அசத்தியது. அதேநேரம், ஆண்கள் […]
தேசிய பொருளாதார மீட்புக்காக ஃபாம் ஒயில் செய்கையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கத்தை வலியுறுத்துகிறது பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

இலங்கைக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) மீண்டும் ஃபாம் ஒயில் செய்கை மீதான தடையை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இதன்மூலம் தோட்டத் தொழில்துறையில் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் வருமானத்தை கணிசமாக உயர்த்த முடியும் என்று தெரிவித்துள்ளது. இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் கூற்றுப்படி, 2021 இல் அரசாங்கம் ஃபாம் ஒயில் செய்கைக்கு திடீரெனத் தடை விதித்ததைத் தொடர்ந்து, நாட்டின் மிகவும் மதிப்புமிக்க மூலோபாய பன்முகப்படுத்தல்களில் ஒன்றாகக் கருதப்பட்ட இலாபகரமான இந்த பயிர், கொள்கை முரண்பாடு மற்றும் […]
நற்காரியங்களின் 23வது RO நிலையத்திற்கான சன்ஷைன் அறக்கட்டளை, சமூகங்களுக்கான பாதுகாப்பான நீர் பயன்பாட்டை விரிவுபடுத்துகிறது

2025 செப்டம்பர் 03: நற்காரியங்களுக்கான சன்ஷைன் அறக்கட்டளை, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பில்சி கூட்டு நிறுவன சமூக பொறுப்பு பிரிவானது அதன் 23வது ரிவர்ஸ் ஒஸ்மோஸிஸ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை சிலாபம், ஹெலம்பவட்டவான ஸ்ரீ சத்தாநந்த மகா வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்தது. பாடசாலை மற்றும் அதனை சூழவுள்ள சமூகத்தின் பயன்பாட்டிற்கென கையளிக்கப்பட்ட குறித்த புதிய நிலையத்தின் ஊடாக 1,300 மாணவர்களும் 2,000 க்கும் மேற்ப்பட்ட பிரதேச மக்களும் முகம்கொடுத்த நீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த அத்தியாவசியத் தேவையை […]
இலங்கையின் சொத்து சந்தைத் துறை தொடர்ந்து உயர்மட்ட அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கிறது

ரிசர்ச் இன்டெலிஜென்ஸ் யூனிட் நிறுவனத்தின் (RIUNIT) ரியல் எஸ்டேட் பிரிவின் கூற்றுப்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்நாட்டு சொத்து சந்தையில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இந்த சூழலில், பெய்லி இன்வெஸ்ட்மென்ட்ஸ் லங்கா பிரைவேட் லிமிடெட்டின் (Baili Investments Lanka Pvt Ltd) நாட்டுத் தலைவரும் இயக்குநருமான திரு. டிரிஸ்டன் வூவுடன் ஒரு பிரத்யேக நேர்காணலைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 1. ராஜகிரியவில் வரவிருக்கும் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு மேம்பாடுகளில் ஒன்றின் பின்னணியில் உள்ள தொலைநோக்குப் பார்வைக்கு […]
நிறுவன விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான சிறப்பு சலுகைகளை வழங்கும் Cinnamon Life at City of Dreams

வணிக உறவுகளுக்கும், சந்திப்புகளுக்கும் புதிய பரிமாணம் அளிக்கும் வகையில், வணிக நிறுவனங்களுக்கு சிறப்பு விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான தொகுப்புகளை அறிமுகப்படுத்த Cinnamon Life at City of Dreams நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்கீழ், ஒரு நபருக்கு 9,000/- ரூபா முதல் ஆரம்பிக்கும் சிறப்பு வார நாட்கள் தொகுப்புடன், திங்கள் முதல் வியாழன் வரை குறைந்த விலையில் தங்கள் நிறுவன விழாக்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்தும் வாய்ப்பு அனைத்து நிறுவனங்களுக்கும் கிடைக்கிறது. ஒக்டோபர் மாதம் முழுவதும் நடைபெறும் முக்கியமான […]
AI பயன்பட்டால் ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பானில் இணையப் பாதுகாப்பு அழுத்தம் அதிகரிப்பு: Sophos ஆய்வில் தகவல்

ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பானில் இணையப் பாதுகாப்பு துறையில் மன அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என உலகளாவிய முன்னணி பாதுகாப்பு தீர்வு நிறுவனமான Sophos இன் ஐந்தாவது ஆண்டு அறிக்கை வெளிப்படுத்துகிறது. ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் 86% இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளன. அதிகரித்த அச்சுறுத்தல்கள், வளப் பற்றாக்குறை மற்றும் சிக்கலான விதிமுறைகள் இதற்கு முக்கிய காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன. 2025 அறிக்கை, செயற்கை நுண்ணறிவு இணையப் பாதுகாப்பில் இரண்டு வகையான தாக்கத்தை ஏற்படுத்துவதை சுட்டிக்காட்டுகிறது. ஒருபுறம் […]
Samsung Vision AI மூலம் தனிப்பயனாக்கப்பட்ட AI திரைகளை அறிமுகப்படுத்தும் Samsung Electronics

Samsung Electronics அண்மையில் “Samsung Vision AI” என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட, AI கொண்ட திரைகளை வழங்குகிறது. மேலும், Samsung நிறுவனம் Neo QLED 8K மற்றும் வாழ்க்கை முறை தொலைக்காட்சிகள் தொடர்பான புதுப்பிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இவை திரைகளை புத்திசாலித்தனமான, மாறக்கூடிய துணைவர்களாக மாற்றி வாழ்க்கையை எளிமைப்படுத்தும் Samsung இன் தொலைநோக்கைப் பிரதிபலிக்கின்றன. Samsung நிறுவனம் தொலைக்காட்சிகளை வெறுமனே பார்வைக்கான சாதனங்களாக அல்லாமல், உங்கள் […]
HNB Finance இன் “திரியென் தியுனுவட” நிதிசார் அறிவு பயிற்சிப் பட்டறையின் மேலும் இரண்டு கட்டங்கள் வெண்ணப்புவ மற்றும் நாவலப்பிட்டியில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, சிறு மற்றும் மைக்ரோ தொழிலதிபர்களின் நிதியியல் அறிவை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தி வரும் “திரியென் தியுனுவட” (தைரியமான வளர்ச்சியை நோக்கி) நிதி அறிவு திறன் திட்டத்தின் மேலும் இரண்டு கட்டங்கள், வெண்ணப்புவ மற்றும் நாவலப்பிட்டி நகரங்களில் அமைந்துள்ள HNB Finance கிளைகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டன. HNB Finance நிறுவனத்தின் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், கடந்த சில ஆண்டுகளாக […]
2025 Fintech மாநாட்டில் HNB Accept என்ற புதிய மொபைல் கொடுப்பனவு முறையை அறிமுகம் செய்யும் HNB

கொழும்பு, செப்டம்பர் 23, 2025 – இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, Visa நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் HNB மொபைல் வங்கிச் செயலியில் HNB Accept எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொருத்தமான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் பாதுகாப்பான மொபைல் விற்பனை மையங்களாக (mPOS) மாற்றப்பட்டு, ஒவ்வொரு HNB வாடிக்கையாளரும் எளிதாக டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களைப் பெற முடியும். 2025 இலங்கை ஃபின்டெக் உச்சிமாநாட்டின் அங்குரார்ப்பண விழாவில் இப்புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் […]