இலங்கையில் உணவு தர மேம்பாட்டு செயல்முறையை வலுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல்

ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு (UNIDO) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் விவசாய உணவுத் துறைக்கான (BESPA-FOOD) திட்டங்களுக்கான சிறந்த தரநிலைப்படுத்தல் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியளித்துள்ளது. அந்த நோக்கத்திற்காக, அவர்கள் இலங்கையில் தரநிலை மேம்பாட்டு செயல்முறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அண்மையில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தனர். தரத்தை உயர்த்துவதற்கு அரசு-தனியார் ஒத்துழைப்பு என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் […]

கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன் கைகோர்க்கும் HNB FINANCE

இலங்கையின் நிதிச் சேவைத் துறையில் முன்னணியில் உள்ள HNB FINANCE, நாட்டின் கிராமப்புற மக்களுக்கு தனது புத்தாக்கமான நிதிச் சேவைகளை வழங்குவதற்காக, பல சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கங்களுடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இந்தன் மூலம், இதுவரை HNB FINANCE நிதிச் சேவைகள் அல்லது பிற புத்தாக்கமான நிதிச் சேவைகளை அனுபவிக்காத தொலைதூர கிராமங்களில் வசிக்கும் மக்கள் HNB FINANCE மூலம் தங்களுக்குத் தேவையான நிதிச் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இரு தரப்பினருக்கும் […]

2024 ஆண்டு விற்பனை மாநாட்டில் சிறப்பான புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் Softlogic Life

இலங்கையின் இரண்டாவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, பிரமாண்டமான புதிய சகாப்தத்திற்குள் பிரவேசித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற வருடாந்த விற்பனை மாநாட்டில் 650 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட சிறந்த விற்பனையாளர்களின் சாதனைகள் கொண்டாடப்பட்டன. “பெருமையின் புதிய சகாப்தம்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, ஏஜென்சி, ஆல்டர்நேட்டிவ்ஸ் மற்றும் மைக்ரோ சேனல்கள் ஆகிய மூன்று விற்பனைத் தலைப்புகளின் கீழ் 2023 இன் சிறந்த செயல்திறன் […]

கல்வி, இசைவாக்கம் மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் 17 ஆண்டு பாரம்பரியத்தை கொண்டாடும் MAS Eco Go Beyond

பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்விளைவுகள் இன்னும் சமூகத்தின் பல்வேறு துறைகளில் எதிரொலிக்கின்றன, ஆனால் மாறிவரும் காலநிலை முறைகள் மற்றும் உயரும் வெப்பநிலையுடன், மிகவும் கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. 2017 ND-GAIN சுட்டெண்ணில் 181 நாடுகளில் 100 வது இடத்தில் உள்ள இலங்கை, காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக ஏற்கனவே கருதப்படுகிறது, அதிகரித்து வரும் அதிர்வெண் மற்றும் தீவிர வானிலை மாற்றங்களின் தீவிரம் காரணமாக 2050 அளவில் இலங்கைக்கு அதன் மொத்த உள்நாட்டு […]

பொது சுகாதாரத்தில் அதன் பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 2024ஆம் ஆண்டின் உலக கால்நடை தினத்தை கொண்டாடும் இலங்கை கால்நடை மருத்துவ சங்கம்

இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் 27 ஏப்ரல் 2024 அன்று உலக கால்நடை தினத்தை ‘கால்நடை மருத்துவர்கள் இன்றியமையாத சுகாதார நிபுணர்கள்’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடியது. தங்கள் பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் திட்டத்தைத் தொடங்குவதன் மூலம், விலங்குகளின் சுகாதாரப் பாதுகாப்பைத் தாண்டி, அனைவருக்கும் தங்கள் பங்கின் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காக அவர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று ‘உலக கால்நடை தினம்’ விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு விலங்குகளுக்கு நோய் பரவுவதைத் தடுக்க கால்நடை […]

Ultra-High Definition டிவி செட் மூலம் குடும்ப சந்தோஷம் மற்றும் ஒற்றுமையை அர்த்தமுள்ளதாக்கும் Samsung

Samsung தனது சமீபத்திய Ultra-High Definition (UHD) TV தொலைக்காட்சிகளுடன் எப்போதும் மாறிவரும் குடும்ப இன்பத்தை மறுவரையறை செய்வதற்கு வழிவகுத்தது. குடும்ப ஒற்றுமையின் மகிழ்ச்சியை வீட்டின் முன் மண்டபத்திற்கு கொண்டு வரும் Samsung Ultra-High Definition (UHD) TV தொடர் அவர்கள் அனைவருக்கும் முன்னோடியில்லாத அனுபவத்தை தர வல்லது. குடும்ப உறுப்பினர்களின் பல்வேறு ரசனைகளை திருப்திப்படுத்த தேவையான புத்தாக்கமான தீர்வுகளை அறிமுகப்படுத்த Samsung தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மற்றொரு தனித்துவமான படியாக குறிப்பிடக்கூடிய Samsung Ultra-High Definition […]

நிலையான நீர் முகாமைத்துவத்தின் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல்

இலங்கையின் வரலாற்றில், 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய நாகரிகங்கள் நீர்ப்பாசன பொறியியல் முறைகளை உருவாக்கியுள்ளன. இன்று, 1,000 க்கும் மேற்பட்ட அருவிகள் மற்றும் 15,000 சிறிய குளங்களை உள்ளடக்கிய இந்த நீர்த்தேக்கங்கள், கிராமப்புற சமூகங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து, நவீன சவால்களுக்கு மத்தியில் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதையும் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன. எவ்வпறாயினும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் தகவலின்படி, மூன்றில் ஒரு பங்கு மக்கள் நீர் ஆதாரங்களைப் பொறுத்தவரையில் பாதிப்பக்குள்ளாகுகின்றனர். வறண்ட பிரதேசத்தில் உள்ள சமூகங்கள் […]

Samsung ஆனது Galaxy A05 மற்றும் Galaxy A05s என்பனவற்றிற்கு 12 மாதங்களுக்குள்ளாக ஒரு முறை மாத்திரம் சிறப்பு இலவசத்திரை மாற்று சலுகை அளிப்பினை அறிமுகப்படுத்துகின்றது

தினசரி நாம் முகம் கொடுக்கும் சவால்களினை எதிர்கொள்ளும் வகையினில் வடிவமைக்கப்பட்ட புதிய Galaxy A05 மற்றும் Galaxy A05s ஆகியவற்றை Samsung நிறுவனம் ஆனது வெளியிட்டுள்ளது. மேலும் அதன் பாவனையாளர்களினைத் திருப்திப்படுத்தும் வகையினில், Samsung Sri Lanka ‘Break-Free Offer ‘ இனை அறிமுகப்படுத்துவதனையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றது. Galaxy A05 மற்றும் Galaxy A05s களுக்கான முதல் 12 மாதங்களுக்குள்ளாக ஒரு முறை மாத்திரம் சிறப்பு இலவசத்திரை மாற்று சலுகை அளிப்பினை அறிமுகப்படுத்துகின்றது. இச்சலுகையானது டிசம்பர் 31, 2023 […]

முதற்தர Smart Phone கள் வகையில் Samsung ஆனது 200-Megapixel Image Sensor வகையை இப்பொது அறிமுகப்படுத்துகிறது.

Samsung Electronics ஆனது அதன் சமீபத்திய 200 megapixel (MP) image Sensor வகை Smart Phone களை அறிமுகப்படுத்தியது. இது ISOCELL HP2, மேம்படுத்தப்பட்ட Pixel தொழிநுட்பத்துடன் மற்றும் நாளைய Premium Smart Phone களில் பிரமிக்க வைக்கும் Mobile படங்களுக்கான முழுத் திறனையும் தன்னகத்தே கொண்டதாகும். “Samsung ISOCELL HP2 ஆனது Samsung இன் மற்றும் ஓர் High-Resolution னையும் அத்தோடு Image Sensor தொழிநுட்பங்களையும் பயன்படுத்தியுள்ளது. அது மட்டும் அல்லாது Epic Details […]

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள உயர்வு குறித்து முதலாளிமார் சம்மேளனம் அறிக்கை

கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2382/04, தேயிலை உற்பத்தி மற்றும் உற்பத்தி வர்த்தகம், இறப்பர் மற்றும் கச்சா இறப்பர் உற்பத்தி வர்த்தகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. அதற்காக ஊடகங்கள் மூலம் பரவலான செய்திகள்’ வெளியாகியிருந்தன. மேலும், மே 1ஆம் திகதி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொட்டகலையில் நடைபெற்ற கூட்டத்திலும், பெருந்தோட்டக் கம்பனிகளின் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய கூட்டத்தில் ஜனாதிபதி இதனையே மீண்டும் வலியுறுத்தினார். நாளாந்த சம்பள […]