எவருமே பாராமுகமாக விடப்படவில்லை : Airtel-NIMH உளநல உடனடி சேவையானது 24/7 நாட்களும் உங்களுக்காகவே

அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் தொழில்முறை சார்ந்த உளநல சுகாதாரச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான தீவிர நாடளாவிய முயற்சிகளை ஊக்கப்படுத்துதலை, Airtel Lanka ஆனது தேசிய உளநல நிறுவனத்துடன் (NIMH) இணைந்து அதன் Whatsapp சேவையினை 24 மணிநேரமும் 7 நாட்களும் செயற்பாட்டிற்கென விரிவுபடுத்துவதாக அறிவித்தது. விரிவுபடுத்தப்பட்ட சேவையானது உளநலம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நம்பத்தகுந்த வகையில் இலவசமாக உதவியைப் பெற முடியும் என்பதனை உறுதிப்படுத்தும் வகையிலும் மற்றும் கருணை நிறைந்த மனதுடன் இரவும் பகலும் […]

“சுவ ஜன செயற்திட்டம்” மூலம் பெண்கள் பாடசாலைகளில் தூய்மை திட்டத்தை மேம்படுத்தும் ஹார்பிக்

மேல் மாகாணத்தில் கல்வி அமைச்சு மற்றும் பெண்கள் பாடசாலைகளுடன் இணைந்து இலங்கையின் முன்னணி கழிவறை சுகாதார வர்த்தக நாமமான Harpic, பெண்கள் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு முறையான கழிவறை சுகாதார நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன். , “சுவ ஜன செயற்திட்டம்” என்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது. மார்ச் 8, 2023 அன்று சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து, அதன் முதல் நிகழ்ச்சி 2023 மார்ச் […]

இலங்கை அலுமினியம் உற்பத்தியாளர்களை மேம்படுத்தும் ‘Divikavuluwa’ திட்டத்தை அறிமுகப்படுத்தும் Alumex

உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வலுவூட்டல் மற்றும் தொழில்துறையை வலுப்படுத்துதல், இலங்கையின் மறுக்கமுடியாத சந்தைத் தலைவரும் மற்றும் மிகப்பெரிய அலுமினியம் வெளியேற்றும் உற்பத்தியாளருமான Alumex PLC, அதன் முதன்மையான நம்பகத் திட்டமான ‘Divikavuluwa’வை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. ‘Divikavuluwa’ என்பது சமூகத்தை மையமாகக் கொண்ட தொடர் முயற்சிகளில் மிகச் அண்மைக்காலத்தை உடையது, இது Fabricatorsகளின் எதிர்கால வாய்ப்புகளை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும். “எங்கள் வளர்ச்சியானது, உருவாக்குபவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பரந்த வலையமைப்பின் சமூகத்துடன் உள்ளார்ந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளது” என Alumexஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் […]

கட்டான தொழிற்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி கண்டனம் தெரிவித்துள்ள கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம்

கட்டானாவின் ஹல்பேயில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி மீது தனிநபர்கள் குழுவொன்று கடந்த வியாழக்கிழமை (மார்ச் 30, 2023), கொடூரமான தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு, பொறுப்புள்ள அதிகாரிகள் இதுகுறித்து பாரபட்சமற்ற விசாரணை மற்றும் விரைவான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் (JAAF) கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஓமானிய பிரஜையான முகாமைத்துவ பணிப்பாளரின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த குழுவொன்று […]

வடக்கு மற்றும் கிழக்கில் 20% சிறு அளவிலான விநியோகஸ்தர் தளத்தை விரிவுபடுத்துகிறது Hayley

தேங்காய் தொடர்பான மூலப்பொருட்களுக்கான விநியோக தளத்தை விரிவுபடுத்தும் வகையில், இலங்கையின் பெறுமதி கூட்டப்பட்ட தேங்காய் நார்ப் பொருட்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமும், Hayleys குழுமத்தின் துணை நிறுவனமான Eco Solutions, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய செயற்பாடுகளை அமைத்து அதன் விநியோக தளத்தை 20% ஆக விரிவுபடுத்தியுள்ளது. இப்பகுதியில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுடன் பணிபுரியும் Eco Solutions பாரம்பரிய தேங்காய் முக்கோணத்திற்கு அப்பால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, பலாலி, அம்பாறை மற்றும் பொலன்னறுவை வரை […]

1,800 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள Coca-Cola அறக்கட்டளை மற்றும் SLRCS

நாட்டிலுள்ள சமூகங்களின் நல்வாழ்வையும் மரியாதையையும் மேம்படுத்துவதற்காக இலங்கையிலுள்ள கழிவு சேகரிப்பவர்கள் செய்யும் அர்ப்பணிப்புக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இம்முறை உலக மீள்சுழற்சி தினத்தில் தூய்மை பணியாளர்களின் உணவுப் பாதுகாப்பின்மைக்கு உடனடி தீர்வை வழங்க Coca-Cola அறக்கட்டளை (TCCF) மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (SLRCS) ஆகியன இணைந்து செயற்பட்டுள்ளன. இதன்படி, தெரிவு செய்யப்பட்ட 10 மாவட்டங்களில் கழிவுகளை சேகரிப்பதை பிரதான வருமானமாக கொண்ட 1800 குடும்பங்களுக்கு உலர் உணவுகள் மற்றும் மருந்துகளுடன் அத்தியாவசிய உணவுப் பொதியை வழங்குவதற்கு இவ்விரு […]

பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சமூக வழிகாட்டுதல்களின் புதிய தொகுப்பை அறிமுகப்படுத்தும் TikTok

TikTok சமூக வழிகாட்டுதல்களின் புதிய தொகுப்பை வெளியிடுவதன் மூலம் பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. TikTok இன் சமூக வழிகாட்டுதல்களின் புதிய தொகுப்பு என்பது அனைவருக்கும் பொருந்தும் மற்றும் TikTok இயங்குதளத்தைப் பயன்படுத்தும் அனைவருக்கும் பொருந்தும் விதிகள் மற்றும் தரங்களை உள்ளடக்கிய ஒரு அறிவிப்பாகும், மேலும் இந்த அறிவிப்பு மூலம் TikTok இன் சமூகக் கொள்கைகளை அறிமுகப்படுத்துகிறது. TikTok பாவனையாளர்களுக்கு பாதுகாப்பான சூழலைப் பேணுவதற்கு, தங்களை எவ்வாறு நடத்துவது என்பதை பாவனையாளர்கள் நன்கு புரிந்துகொள்ள இந்த சமூக வழிகாட்டுதல்கள் […]

சிறந்த மற்றும் நிபுணத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், சிறந்த கொழுந்து பறிப்பாளர்கள் போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஹேலிஸ்

இலங்கையில் நிலையான விவசாய வணிகத் துறையில் முன்னணியிலுள்ள ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனம், சிறந்த மற்றும் நிபுணத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 2023 சிறந்த தேயிலை கொழுந்து பறிப்பாளர் தெரிவு போட்டியை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஊழியர் சமூகத்தின் அர்ப்பணிப்பிற்கும் கடின உழைப்பிற்கும் பெறுமதி சேர்க்கும் வகையில் களனி வெலி பெருந்தோட்ட நிறுவனம், தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான ஹொரண பெருந்தோட்ட நிறுவனம் ஆகிய தோட்டங்களை […]

உபகார” தேசிய திட்டத்தை ஆரம்பித்ததன் மூலம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பின் கரங்களை நீட்டுகிறது ஹேமாஸ்

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு முகங்கொடுத்து கடுமையான அழுத்தத்தில் வாழும் சிறுநீரக நோயாளர்களுக்கு உகந்த சுகாதார சேவையை உறுதிசெய்து, இலங்கையில் நோயாளிகளின் பாதுகாப்பிற்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஹேமாஸ் மருத்துவமனை குழுமம், அண்மையில் தேசிய பணியை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது மற்றும் அதன் சமீபத்திய பெருநிறுவன சமூகப் பொறுப்பு வேலைத்திட்டமான “உபகார” என்ற தேசிய திட்டம் சமீபத்தில் மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை […]

ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டத்திற்கு அமெரிக்க தூதுவர் விஜயம்

இலங்கையின் மிகவும் விருது பெற்ற பெருந்தோட்ட நிறுவனமான Hayley’s பெருந்தோட்ட நிறுவனம், அண்மையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி செங்கை நுவரெலியாவில் உள்ள பேட்ரோ தேயிலைத் தோட்டத்திற்கு பிரத்தியேகமான சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளுமாறு அழைத்திருந்தது. இந்த விஜயம் குறித்து தனது கீச்சக பக்கத்தில் (Twitter) கருத்து தெரிவித்த அமெரிக்க தூதுவர் செங்: “இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பிராந்தியத்தின் வெற்றிக்கு தேயிலை கைத்தொழில் முக்கிய பங்காற்றுகிறது. பொருளாதார நெருக்கடியின் சவால்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி […]