இலங்கையின் முதல் ATM வணிகம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த KAL

இலங்கையில் அதிகரித்து வரும் முன்னணி உலகளாவிய தானியங்கி டெல்லர் இயந்திர (ATM) மற்றும் மென்பொருள் வழங்குநரான KAL, புத்தாக்கத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு தனித்துவமான கண்காட்சியை சமீபத்தில் கொழும்பில் நடத்தியது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், நாட்டின் வங்கிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர். கடந்த நவம்பர் மாதத்தில் சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சிறப்பு கண்காட்சி, ATM கண்டுபிடிப்புகள் பயிற்சிப் பட்டறை மற்றும் வணிக அமர்வுகளைக் […]

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறை 2025 ஜனவரி-நவம்பர் மாத காலப்பகுதியில் 5.42% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது: நவம்பரில் சிறிய சரிவு

ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் இலங்கையின் ஆடைத் துறை ஒரு வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, இக்காலப்பகுதியில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 4,571.99 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.42% அதிகரிப்பாகும். 2025 நவம்பர் மாதத்தில் இலங்கையின் மொத்த ஆடை ஏற்றுமதி வருமானம் 367.60 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2024 நவம்பர் மாதத்தின் […]

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ Samsung Sri Lanka நிறுவனத்தால் “Relief Sri Lanka 2025” திட்டம் அறிமுகம்

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் “Relief Sri Lanka 2025″‘ என்ற தேசிய நிவாரண திட்டத்தை Samsung Sri Lanka நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி முழு நாட்டையும் தாக்கிய டிட்வா புயலால் 25 மாவட்டங்களில் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறித்ததுடன், மேலும் பலருக்கு அவர்கள் தங்கியிருந்த இடங்களையும் இழக்க நேரிட்டது. இது அவர்களை கடுமையான சிரமத்திற்கு உள்ளாக்கியது. இதனால் பாதுகாப்பான […]

பெருந்தோட்டத் துறையில் ‘தித்வா’ சூறாவளியின் தாக்கம் குறித்த இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் அறிக்கை:

தித்வா சூறாவளியினால் ஏற்பட்டுள்ள கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள சமூகங்கள் குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகவும் சூழல் உணர்திறன் மிக்க மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய சில பிரதேசங்களிலேயே பெருந்தோட்டத்துறை செயற்பட்டு வருகின்றது. இச்சவாலான காலப்பகுதியில், தோட்டங்களில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கே நாம் முதன்மையான முன்னுரிமையை […]

SPAR Sri Lanka உடன் இணைந்து திரும்பப் பெறக்கூடிய கண்ணாடி போத்தல் திட்டத்தை விரிவுபடுத்தும் Coca-Cola

Coca-Cola Beverages Sri Lanka நிறுவனம் (CCBSL), தனது புகழ்பெற்ற திரும்பப் பெறக்கூடிய கண்ணாடி போத்தல்களை SPAR Sri Lanka சூப்பர்மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மேலும் பரவலான கிடைக்கும் தன்மையும், பல்வேறு பேக்கேஜிங் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இந்த அறிமுக நிகழ்வு ஒக்டோபர் 10ஆம் தேதி, தலவத்துகொடையில் அமைந்துள்ள SPAR சூப்பர்மார்க்கெட்டில் நடைபெற்றது. இதில், Coca-Cola Beverages Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதீப் பாண்டேயும், SPAR Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று […]

தெற்காசியாவின் முதல் ரெகே இசை நிகழ்ச்சியான “ONE LOVE 2026” பெந்தோட்டை கடற்கரையில் நடைபெறும்

இசை நிகழ்ச்சியின் தொடக்க விழா குறித்து NUWA Sri Lanka ஊடகங்களுக்கு விளக்கமளிக்கிறது 16 செவ்வாய் டிசம்பர் 2025, கொழும்பு – இலங்கையின் இசை வரலாற்றில் புதிய அனுபவத்தைச் சேர்த்து, தெற்காசியாவின் முதல் ரெகே இசை நிகழ்ச்சியான “ONE LOVE 2026 – A Tribute to Bob Marley” மார்ச் 27 முதல் 29, 2026 வரை பெந்தோட்டை கடற்கரையில் நடைபெறவுள்ளது. இசை நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெறும், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு […]

‘Unmask Diabetes 2025’ மூலம் உலக நீரிழிவு நோய் தினத்தைக் கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, அதன் சமூக சுகாதாரப் பிரிவான Sunshine Foundation for Good மூலம், உலக நீரிழிவு தினத்தை “Unmask Diabetes 2025″ என்ற தொனிப்பொருளில் ஒரு பெரிய அளவிலான இலவச பொது சுகாதார முயற்சியுடன் கொண்டாடியது. நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் கொழும்பில் உள்ள பல ஹெல்த்கார்டு விற்பனை நிலையங்களில் இந்த கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இரண்டு நாள் நிகழ்ச்சி நீரிழிவு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது, ஆரம்பகால கண்டறிதலை ஊக்குவித்தல் மற்றும் […]

அன்பும், அர்த்தமும் நிறைந்த பண்டிகைக் கால அனுபவத்துடன் கொழும்பில் தனது முதல் கிறிஸ்மஸை கொண்டாடும் City of Dreams Sri Lanka

கொழும்பு, இலங்கை — இந்த டிசம்பரில் கொழும்பில் தனது முதல் கிறிஸ்மஸை கொண்டாடுவதன் மூலம் City of Dreams Sri Lanka ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டுகிறது. தனது தொடக்க ஆண்டை அர்த்தமுள்ள மற்றும் சமூக நலன் சார்ந்த பண்டிகை நிகழ்ச்சித் திட்டத்துடன் நிறைவு செய்கிறது. இலங்கையர்கள் பலரும் உறவுகள், நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் தருணங்களை எதிர்நோக்கும் இந்த சிறப்பான காலப்பகுதியில், City of Dreams Sri Lanka தனது இடங்கள் முழுவதும் அன்பு, சிந்தனை மற்றும் […]

Sophos மற்றும் Sinetcom இடையேயான கூட்டாண்மையுடன் கொழும்பில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

இலங்கை முழுவதும் சைபர் பாதுகாப்பு திறமைகளை மேம்படுத்தி, தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வலுப்படுத்துவதே புதிய நிலையத்தின் குறிக்கோளாகும். சைபர் தாக்குதல்களை முறியடிப்பதில் புதுமையான பாதுகாப்பு தீர்வுகளை வழங்கும் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos, இலங்கையின் முன்னணி சைபர் பாதுகாப்பு தீர்வு வழங்குநரான Sinetcom (Pvt) Ltd. நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிலையத்தை (ATC) திறந்து வைத்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இப்புதிய பயிற்சி நிலையம், உள்ளூர் சைபர் பாதுகாப்பு திறனை வளர்ப்பதிலும், தனது பங்காளர்கள் […]

“2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்த வங்கியாக” கௌரவிக்கப்பட்டது HNB

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, ஐக்கிய இராச்சியத்தின் (UK) “The Banker” சஞ்சிகையினால் வழங்கப்படும் மதிப்புமிக்க Bracken விருதை “2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்த வங்கி” என்ற வகையில் பெற்றுள்ளது. லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் Financial Times வெளியீடு, வங்கியின் பலம் மற்றும் நாட்டின் மிகவும் மீள்தன்மை கொண்ட, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட நிதி நிறுவனங்களில் ஒன்றாக அதன் நிலைப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், HNB PLCக்கு மதிப்புமிக்க “The Banker” விருதை வழங்கி […]