Sophos නවීනතම Sophos Fusion ආරක්ෂක පද්ධතිය හඳුන්වා දෙයි

ක්ෂේත්රයේ ප්රථම හා සම්පූර්ණයෙන් AI තාක්ෂණය සහිත සයිබර් ආරක්ෂණ පද්ධතිය එළිදක්වයි Sophos විසින් Sophos Fusion නමින් නවීනතම සයිබර් ආරක්ෂක පද්ධතියක් පසුගියදා හඳුන්වා දෙන ලදී. මෙය විවෘත නිර්මාණ ශිල්පයක් සහ Agentic AI තාක්ෂණය භාවිතයෙන් සයිබර් තර්ජනවලට එරෙහිව ස්වයංක්රීයව සහ වේගවත්ව ප්රතිචාර දැක්වීම සඳහා නිර්මාණය කර ඇති ඒකාබද්ධ වේදිකාවක් වේ. සයිබර් ආරක්ෂණ ආරක්ෂණ පද්ධතියක් යනු සියලුම පාලන […]
Gal Oya Plantations Strengthens the Future of Sri Lanka’s Sugar Industry and Farming Communities

Colombo, Thursday 23 July 2026: Gal Oya Plantations continues to strengthen Sri Lanka’s sugar industry while supporting the economic and social development of farming communities in the Eastern Province. Sri Lanka’s agricultural landscape underwent a significant transformation during the latter part of the 1950s, guided by the vision of then Prime Minister D. S. Senanayake. […]
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்தும் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

1950 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இலங்கையின் விவசாயத் துறையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, அக்காலப் பிரதமர் மாண்புமிகு டி.எஸ். சேனாநாயக்க அவர்கள், உண்மையான இலங்கையின் அடையாளத்தை நன்கு உணர்ந்தவராக நடவடிக்கை எடுத்தார். அதுவரை வறண்ட நிலமாக இருந்த திகாமடுல்ல பகுதியை நீர் வளத்தால் வளப்படுத்தும் பொருட்டு, சேனாநாயக்க சமுத்திரத்தைக் கட்டுவதற்கு அவர் முன்னுரிமை வழங்கினார். செழிப்பான நிலப்பரப்பைக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் விவசாய மேம்பாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரும் திட்டமான சேனாநாயக்க சமுத்திரத்தின் இடது கரையில் இருந்து ஊட்டம் […]
FHIIT Opens Its Doors at Orion City, Bringing a Fresh Energy to Colombo’s Fitness Scene

Colombo, Thursday 23 July 2026: Fitness is rarely just about lifting heavier or running faster. It’s about showing up, finding your rhythm and being part of something that keeps you coming back. That’s the thinking behind FHIIT, the newest fitness destination to open at Orion City. Designed for people at every stage of their fitness […]
ශ්රී ලංකාව, එක්සත් ජනපදයේ 10%ක තීරුබදු කාණ්ඩයට – මේ සඳහා තීරණාත්මක කාර්යභාරයක් ඉටුකල ජනාධිපති ඇතුලු රජයට ඒකාබද්ධ ඇඟලුම් සංගම් සංසදයේ ප්රණාමය පළවේ

එක්සත් ජනපද වෙළෙඳ නියෝජිත කාර්යාලය (USTR) අද ප්රකාශයට පත් කළ, බලහත්කාර ශ්රමයෙන් නිෂ්පාදනය කරන ලද භාණ්ඩ ආනයනය තහනම් කිරීමේ නෛතික ක්රියාවලිය බලාත්මක කිරීමේ හැකියාව සහ එම නීති ඵලදායී ලෙස බලාත්මක කිරීම පිළිබඳ 301 වගන්තියට අදාල විමර්ෂණවල අවසන් තීරණ අනුව, රටවල් 18ක් සඳහා 10%ක තීරුබද්දක් පැනවීමට තීරණය කර තිබේ. මෙම තීරුබදු ප්රතිපත්තිය යටතේ ඉතිරි රටවල් 42 […]
அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

கட்டாய உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்யும் சட்ட நடைமுறைகளை அமுல்படுத்துவதற்கான திறன் மற்றும் அந்தச் சட்டங்களை திறம்பட அமுல்படுத்துவது குறித்து, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்ட 301 ஆம் பிரிவின் கீழான விசாரணைகளின் இறுதி முடிவுகளின்படி, 18 நாடுகளுக்கு 10% தீர்வை வரி (Tariff) விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்வைக் கொள்கையின் கீழ் ஏனைய 42 நாடுகளுக்கு 12.5% தீர்வை வரி விதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் […]
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளை மீண்டும் கட்டியெழுப்ப “Nana Savi Mehewara” திட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுக்கும் HNB

தித்வா சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கல்வி செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நாடு தழுவிய முயற்சியான Nana Savi Mehewara திட்டத்தை, இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. HNB பரந்த கிளைக் கட்டமைப்பின் மூலம், Nana Savi Mehewara திட்டம் இலங்கை முழுவதிலும் உள்ள ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைத்தது. 250க்கும் மேற்பட்ட HNB கிளைகளில் அமைக்கப்பட்ட சேகரிப்பு மையங்கள் நாட்டின் […]
பயிர் திருட்டு காரணமாக இலங்கையின் விவசாயத் துறைக்கு மில்லியன் கணக்கில் இழப்பு: அவசர அரசாங்க நடவடிக்கைக்கு தொழில் துறை அழைப்பு

மதிப்புமிக்க விவசாயப் பயிர்கள் திட்டமிட்டுத் திருடப்படுவதை ஒரு கடுமையான பொருளாதார அச்சுறுத்தலாகக் கருதுமாறு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த இழப்புகள் தடுக்கப்படாவிட்டால், அது முதலீடுகளைத் தடுக்கும், ஏற்றுமதிப் போட்டித்தன்மையைக் குறைக்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது. இலங்கையின் பெருந்தோட்ட மாவட்டங்களில் மிளகு, ஏலக்காய், கறுவா உள்ளிட்ட உயர்மதிப்புப் பயிர்கள் திட்டமிட்டுத் திருடப்படும் சம்பவங்கள், அந்தத் துறையில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், நிறுவனங்கள் பாதுகாப்பிற்காகப் பெருந்தொகையைச் […]
දිට්වා සුළි කුණාටුවෙන් බලපෑමට ලක් වූ දරුදැරියන්ගේ අධ්යාපනය නගාසිටුවීමට HNB දියත් කළ “නැණ සවි මෙහෙවර” සාර්ථකව අවසන් වෙයි

දිට්වා සුළි කුණාටුව සහ ඉන්පසු ඇති වූ දරුණු ගංවතුර හේතුවෙන් දීප ව්යාප්තව අධ්යාපන කටයුතු අඩාල දරුදැරියන්ට අත්වැලක් වෙමින්, ශ්රී ලංකාවේ ප්රමුඛතම පුද්ගලික අංශයේ බැංකුවක් වන හැටන් නැෂනල් බැංකුව ආරම්භ කළ නැණ සවි මෙහෙවර ජාතික වැඩසටහන පසුගියදා සාර්ථකව නිමාවට පත් විය. මෙයින් විපතට පත් දරුදැරියන්ගේ අඩාල වූ අධ්යාපන කටයුතු යළි ආරම්භ කරමින් සහ ඔවුන්ගේ හෙට දිනය […]
From Cane Field to Finished Product: The Value Chain Powering Gal Oya

• At Gal Oya Plantations, sugar is only the beginning. From farmer support and local sugar production to renewable energy, ethanol, carbon dioxide, organic fertiliser and a developing farm-to-bottle model, the operation is steadily turning each part of the sugarcane crop into wider economic and environmental value. In the fields around Ampara, sugarcane begins as […]