அகமதாபாத் – கொழும்பு இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்: குஜராத் பயணிகளுக்கு புதிய சொகுசு சுற்றுலா கதவுகளைத் திறக்கும் City of Dreams

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மிக எளிதாக சர்வதேச சொகுசுச் சுற்றுலாவை அனுபவிக்கும் வகையில், அகமதாபாத் மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை 2026 ஜூன் 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகியது. இலங்கையின் முதலாவது தனியார் சர்வதேச விமான சேவை நிறுவனமான ‘ஃபிட்ஸ்ஏர்’ (FitsAir) இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் எவ்வித சிரமமுமின்றி வெறும் 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் போன்ற குறுகிய காலத்தில் இரு நகரங்களுக்கும் […]
Prime Lands களுத்துறையின் முதலாவது பாதுகாப்பு வசதியுடன் கூடிய (Gated) வதிவிடக் குடியிருப்பான Kaloora இன் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்துள்ளது

களுத்துறையின் முதலாவது பாதுகாப்பு வசதியுடன் கூடிய (Gated) வதிவிடக் குடியிருப்பு மாதிரியான Kaloora வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டலை Prime Lands உத்தியோகபூர்வமாக நிறைவேற்றியுள்ளது. இது அந்நகரத்தின் நவீன வாழ்க்கை முறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளக் கட்டுமானத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது. இந்நிகழ்வு, இலங்கையில் அதிவேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மையங்களில் ஒன்றாக களுத்துறை உருவெடுத்து வருவதை வெளிப்படுத்தியுள்ளது. Kaloora வீடமைப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை Prime Group இன் கட்டுமானப் பிரிவான […]
எண்ணெய் பனை பற்றி மறுபரிசீலனை செய்தல் – பல்லுயிர் பெருக்கம், சான்றுகள் மற்றும் இலங்கையின் கொள்கை குழப்பம்

பேராசிரியர் தேவக வீரகோன் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் எண்ணெய் பனை அல்லது ஃபாம் ஒயில் பயிர்ச்செய்கையை அகற்றும் தீர்மானம், அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமல்ல, மக்கள் கருத்து மற்றும் சமூக அணுகுமுறைகளின் அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். இந்த விவாதத்தில் முக்கிய கருப்பொருள் என்னவென்றால், எண்ணெய் பனை பயிர்ச் செய்கை உயிர்ப் பன்முகத்தன்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாகும் என்பதாகும். எனினும், கிடைக்கக்கூடிய அறிவியல் சான்றுகளை ஆழமாக ஆராயும்போது, இந்தப் பிரச்சினை […]
TikTok வழியாக இரத்தினக்கல் இரகசியங்களை உலகிற்கு கற்றுக்கொடுக்கும் இலங்கை இளம்பெண் ருவினி

இலங்கையின் இரத்தினக்கல் திரவியங்கள் மற்றும் ஆபரணத் தொழில் துறைக்கு பல நூற்றாண்டுகால உலகளாவிய பெருமையும் பாரம்பரியமும் உண்டு. அரச வம்சங்கள், பெரும் சேகரிப்பாளர்கள் மற்றும் சர்வதேச சொகுசு வர்த்தக நாமங்கள் என பலதரப்பினரையும் ஈர்த்த இலங்கையின் நீல மாணிக்கங்களும் (Blue Sapphires) அரிய வகை இரத்தினகற்களும் உலக சந்தையில் என்றும் தனித்துவமானவை. எனினும், இந்த மின்னும் உலகிற்குப் பின்னால் உள்ள உண்மைகளும் தொழில்நுட்ப அறிவும் சாமானிய மக்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. வழக்கமாக ஒரு இரத்தினக்கல்லை […]
எல்.பி.எல் 2026: உள்ளூர், சர்வதேச நட்சத்திர வீரர்களுடன் பலமான அணியை களமிறக்கும் ஜப்னா கிங்ஸ்

லங்கா பிறீமியர் லீக் தொடரின் 6ஆவது அத்தியாயத்திற்கு முன்னதாக, எஸ்சி ஜப்னா கிங்ஸ் அணி, அனுபவம் வாய்ந்த இலங்கை வீரர்கள், சர்வதேச நட்சத்திரங்கள் மற்றும் ஐசிசி இன் இணை அங்கத்துவ நாடுகளின் திறமையான வீரர்கள் என ஒரு பலம் வாய்ந்த, சமபலமிக்க அணியை களமிறக்கவுள்ளது. இம்முறை அணியின் ‘உள்நாட்டு ஐகொன்’ (Local Icon) வீரராக அதிரடி இடதுகை துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ இணைந்துள்ளார். இக்கட்டான சூழ்நிலைகளிலும் டி20 போட்டிகளின் போக்கை மாற்றியமைக்கக்கூடிய அவரது அனுபவம், அணியின் […]
வயது வந்தோருக்கான பாதிப்பு குறைப்பும், இளைஞர்களுக்கான பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல ஒரு முக்கியமான கலந்துரையாடல்

இலத்திரனியல் சிகரட் மற்றும் புகையிலை இல்லாத நிகோடின் பவுச்சுகள் போன்ற நவீன தயாரிப்புகள் இலங்கையில் அதிகளவில் அறியப்பட்டு வருவதால், அவை ஒரு முக்கியமான விவாதத்தைத் தூண்டியுள்ளன. ஒருபுறம், இவை சிகரெட் பிடிக்கும் லட்சக்கணக்கான வயது வந்தவர்களுக்கு ஒரு பாதுகாப்பான மாற்றாக அமைகின்றன. மறுபுறம், இந்தத் தயாரிப்புகள் இளைஞர்களின் கைகளுக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமையும் நமக்கு உள்ளது. இரத்தினபுரியில் மாணவர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு வேப் விற்பனை செய்ததாக வெளிவந்த அண்மைய […]
மூலதனச் சந்தைத் துறையில் நிலைத்தன்மை முன்னெடுப்புகளில் First Capital முன்னணி வகிக்கின்றது

JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமும், இலங்கையின் மூலதனச் சந்தையில் முக்கிய பங்கு வகிப்பதுமான First Capital Holdings PLC, 2025/26 நிதியாண்டில் பல சர்வதேச மற்றும் உள்ளூர் நிலைத்தன்மை சார்ந்த இணைப்புகளைப் (affiliations) பெற்றுள்ளது. இது பொறுப்பான நிதி, காலநிலை பொறுப்புக்கூறல், நிதி உள்ளீர்ப்பு மற்றும் நீண்டகால பங்குதாரர் மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றின் மீதான அதன் ஆழமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இக் காலகட்டத்தில் அதன் முக்கிய சாதனைகளில் ஒன்றாக, ஐரோப்பிய நிலைத்தன்மை மேம்பாட்டு அமைப்பின் (European […]
Prime Group மற்றும் கூட்டாண்மை: இரண்டு முன்னோடிகள் ஒரே தொலைநோக்கு

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியாகத் திகழும் Prime Group, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இசை நட்சத்திரங்களான பாதியா மற்றும் சந்துஷ் (BNS) உடன் மூலோபாய பங்காண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இதனூடாக, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை, உலகளாவிய அங்கீகாரத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது. இந்தக் கூட்டாண்மை, தத்தமது துறைகளுக்குள் சிறப்பாகத் திகழ்வதை மறுவரையறை செய்துள்ள இரண்டு முன்னணி வர்த்தகநாமங்களை ஒன்றிணைக்கிறது. BNS, இலங்கை இசையை சர்வதேச மேடைகளுக்கு வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்துள்ள வேளையில், […]
மிகவும் அவசியமான நேரத்தில் பாதுகாப்பு பெறும் வாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில் ஜனசக்தி லைஃப் உடன் இணையும் வயதை 80 ஆக உயர்த்துகிறது

ஜனசக்தி லைஃபின் மற்றுமொரு முதல் முயற்சி காப்புறுதித் துறையில் முன்னணி நிறுவனமாகவும், JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் முதன்மை வர்த்தக நாமமாகவும் திகழும் ஜனசக்தி லைஃப், ஆயுள் காப்புறுதித் துறையில் ஒரு புதிய மைல்கல்லை குறிக்கும் புதுமையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஊடாக இலங்கை வாடிக்கையாளர்களிற்கு பாரம்பரிய வயது வரம்புகளுக்கு அப்பாற்பட்ட நன்மைகளை வழங்கும் நீண்டகால நிதிப் பாதுகாப்பை அறிமுகப்படுத்தி புதிய வரையறையை உருவாக்கியுள்ளது. உள்நாட்டு காப்புறுதித் துறையில் முதன் முறையாக, ஜனசக்தி லைஃப் தற்போது 80 வயது […]
Xiaomi Sri Lanka மற்றும் ரஃபெல்லா பெர்னாண்டோ இணைந்து நடத்திய “The Art of Telephoto” புகைப்படக் கண்காட்சி

Xiaomi Sri Lanka நிறுவனம், Leica தொழில்நுட்பத்துடன் கூடிய “The Art of Telephoto” புகைப்படக் கண்காட்சியை One Galle Face வளாகத்தின் 2ஆம் தளத்தில் அண்மையில் வெகுவிமர்சையாக நடத்தியது. கலைநயம், நவநாகரிகம், காட்சிவழிக் கதைசொல்லல் மற்றும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றை ஒன்றிணைத்து, பார்வையாளர்களுக்கும் புகைப்பட ஆர்வலர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. இலங்கையின் முன்னணி கலைத் துறை ஆளுமையான ரஃபெல்லா பெர்னாண்டோவுடன் இணைந்து இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. […]